குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, May 23, 2019

பிண்டமும் அண்டமும் Fractal geometryயும்

அண்டத்தில் உள்ளதே பிண்டம். பிண்டத்தில் உள்ளதே அண்டம். அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்து தான் பார்க்கும் போது என்று சொன்ன சட்டை முனி சித்தரும் யஜுர் வேதத்தில் यथा पिण्डे तथा ब्रह्माण्डे
“யதா பிண்டே ததா ப்ரம்மாண்டே” என்று சொன்ன ரிஷியும் ஒரு கணிதவியலாளர் அதுவும் கேத்திர கணிதம் தெரிந்தவர்கள் என்று சொன்னால் நம்புவீர்களா!    
இதைச் சொல்லுவதற்கு அவர்கள் பின்னல் கணிதம் எனும் Fractal geometry இனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தக் கணிதம் சிக்கலான உருவங்கள் எப்படி எளிய உருவங்களில் இருந்து தோற்றம் பேறுகிறது என்பதை விளக்கும் மாதிரியுருக்களை, கோட்பாடுகளை உடையது. 
இந்த fractal pattern களின் அடிப்படைத் தன்மை என்னவென்றால் ஒரு சிறிய process இனை மீண்டும் மீண்டும் பிரதி செய்வதால் ஒரு சிக்கலான தொகுதியை உருவாக்க முடியும் என்பது தான். (fractals is that infinitely complex patterns can be created by repeating a simple process) 
இதை உதாரணம் மூலம் விளங்குவதானால் மனித உடல் என்பது 60 ட்ரில்லியன் (=1,000,000,000,000) கலங்கள் (cells) என்றால், கலம் என்ற சிறிய தொகுதி (simpler system) மீண்டும் 60 ட்ரில்லியன் தடவை மீண்டும் மீண்டும் பிளவுற்று ஒன்றிணைந்ததால் உருவாகிய சிக்கலான தொகுதி தான் (complex system) மனித உடல். 
மனித உடலில் முழுமையான அறிவினைப் பெறுவதற்கு கலத்தினைப் பற்றி முதலில் முழுமையாகத் தெரிதல் வேண்டும். 
ஒரு கலத்தினுடைய pattern ஐ அறிந்துக் கொண்டால் மனிதன் உடலின் முழுமையை அறிவது இலகு. 
ஆக சட்டமுனியார் சொல்வதை இப்படி வியாக்கியானப்படுத்தலாம், மனிதன் ஆக்கப்பட்டுள்ள ஒரு கலத்தைப் பற்றிய பூரண அறிவினை நீ பெற்றால் அந்த சிறிய இலகுவான கலத்தின் வடிவமைப்பே Fractal geometry க்கூடாக பிண்டமாகவும் அண்டமாகவும் வியாபிக்கிறது. 
ஆக பிண்டத்தை அறிந்து, அண்டத்தை அறி என்று சொன்னதில் Fractal geometry pattern அடிப்படையில் தான் என்பதை அறியலாம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...