குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, May 02, 2019

சம்போகத்திலிருந்து சமாதிக்கு

பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்ற தத்துவப் பேராசிரியர் உலகப்புகழ் பெற்ற ஓஷோ என்ற குருவாக மாறக் காரணமாக இருந்த அவரது மேடைப் பேச்சு சம்போகத்திலிருந்து சமாதிக்கு (Sambhog Se Samadhi Ki (संभोग से समाधि की ओर) என்ற ஹிந்தியில் 1968ம் ஆண்டு ஆற்றிய உரை. இது தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் காமத்திலிருந்து கடவுளுக்கு என்று வெளியிட்டுள்ளது என நினைக்கிறேன். 

ஹிந்தியில் ஓஷோவின் தலைப்பான சம்போகத்திலிருந்து சமாதிக்கு என்பதே சரியான மொழிப் பெயர்ப்பாக இருக்கும். 

இந்த நூலில் முதல் பகுதி மிகவும் சுவாரசியமானது.

அன்பின் அடிப்படை காமம் என்கிறார். 

எப்படி சேற்றிலிருந்து சூரியனை நோக்கி தாமரை மலர்கிறதோ அப்படி காமமாகிய சேற்றிலிருந்து மலரும் செந்தாமரை தான் அன்பு என்கிறார். 

தெய்வங்கள் தாமரையின் மேல் அமர்ந்திருக்கின்றன என்று குறிப்பிடப்படும் உருவங்களின் விளக்கங்களும் இது தான்.

குறித்த ஒரு தாழ் உணர்ச்சி உயர்ந்த ஒரு சக்தியாக - உணர்சியாக மாறும் செயலே தெய்வங்களாக குறிக்கப்படுகிறது. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் அடிப்படையில் எம்மை துன்புறுத்தும் negative உணர்ச்சிகள் எனப்படுபவற்றை சரியாக மடை மாற்றினால் உயர்ந்த உணர்ச்சிகளாக மாறும் என்ற உண்மைகளையே தெய்வங்கள் தாமரையில் இருப்பதாக குறித்துக் காட்டியுள்ளார்கள். 

கோபத்தினை சரியாக மடை மாற்றினால் வீரம்

காமத்தினை சரியாக மடை மாற்றினால் அன்பு

இப்படி நாங்கள் தவறு என்று நினைக்கும் ஒவ்வொன்றும் சரியான வழி முறைகளுக்கூடாக உயர்ந்த ஆற்றலாக மாற்றப்படக் கூடியது. 

இதுவே உருவ வழிபாட்டின் குறியீட்டு விளக்கமும் கூட, குறிப்பாக நீங்கள் ஒரு தெய்வத்தை உபாசிக்கிறீர்கள் என்றால் அந்த தெய்வத்தின் உருவ அமைப்பு நீங்கள் உங்கள் தாழ் உணர்ச்சிகளை எப்படி தெய்வ உணர்ச்சிகளாக மாற்றுவது என்ற உத்தியைச் சொல்லும் குறியீட்டு விளக்கம். 

கவனிக்க: எல்லோரின் கற்பனையில் உதித்த தெய்வ உருவங்களுக்கெல்லாம் இப்படி விளக்கம் இருக்கும் என்பதில்லை. ஆகம தந்திர சாஸ்திரங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டவற்றிற்கு மேற்கூறிய அடிப்படை இருக்கும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...