குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, February 03, 2019

தாவோவின் மூன்று நிதியங்கள்

சித்தர்களின் ஸ்ரீ வித்யா பஞ்சாக்ஷர காயத்ரி உபாசனை சாதனை முறைக்கு மிகப்பொருந்தி வரக்கூடிய யோகமுறை தாவோப் பயிற்சியாகும்.
தாவோ என்பது சீன பண்டைய மறையியல் பயிற்சிகளில் ஒன்றாகும். இந்த தத்துவத்தில் மனிதன் உடலே கோவில், உடலை செம்மைப்படுத்தி உபயோகப்படுத்துவதால் அண்டத்தின் நட்சத்திர சக்திகளை ஏற்று உயிரை வளர்த்து பேரொளி நிலை அடைய வைக்கலாம் என்பதே அடிப்படை தத்துவம்.
இதற்கு மனிதனிடம் காணப்படும் மூன்று சொத்துக்கள் காணப்படுப்படுகிறது.
1) சீ எனும் பிராணன், இதை மூச்சால் ஒழுங்கு படுத்த வேண்டும்.
2) ஜிங்க் எனப்படும் விந்து அல்லது சுக்கிலம், இதை உடல் பயிற்சியால் ஒழுங்கு படுத்த வேண்டும்.
3) சென் எனப்படும் மனம், இதை விழிப்புணர்வால் எண்ணங்கள் அற்றதாக ஆக்க வேண்டும்.
இப்படி மூன்று நிதியங்களையும் சரியாக ஒழுங்குபடுத்தி தனது உடலிற்குள் ஒளி நிலைப்படுத்த க் கூடிய பயிற்சியை நீண்டகாலம் செய்துவரும் சாதகன் தனது ஒளியுடலை வளர்த்து மகாகாரண சரீரம் பெறுகிறான்.
இதை காயத்ரி சாதனையில் பஞ்ச பூத சாதனை, பஞ்சகோச சாதனை என்று கூறுகிறோம். இப்படி பஞ்ச பூத கோஸங்களை சுத்தி செய்த சாதகன் ஸ்ரீ வித்யா சாதனையூடாக உயர் மண்டலங்களின் சக்தியை ஈர்த்து தனது ஒளியுடலை பெருக்கலாம் என்பதே சித்தர்களின் வாசி சிவ யோகங்களில் அடிப்படை.
பெரும் பாலான சித்தர்கள் பஞ்சாஷர மந்திர வித்தெழுத்துக்களையே இந்த சாதனைக்கு பயன்படுத்தியுள்ளார்கள். ஐந்தெழுத்து பஞ்சபூதங்களை உடலில் சமப்படுத்தி ஈர்த்து உயிரை அழியா நிலை ஆக்குவதால் - அக்ஷரம் என்றால் அழியாதது என்று பொருள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...