குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, February 03, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 01

அண்மையில் ஒரு நண்பர் விஞ்ஞான பைரவ தாந்திரம் என்றால் என்ன என்று கேட்டிருந்தார். மற்றுமொருவர் இது பற்றி உரையாடியிருந்தார் அதற்காக இந்தப்பதிவு. 
விஞ்ஞான என்றால் ஸமஸ்க்ருதத்தில் அறிவு அல்லது புரிதல் என்று பொருள் 
பைரவம் என்றால் இறைவன் அல்லது விழிப்புணர்வு என்று பொருள்
தந்திரம் என்றால் உத்தி அல்லது வழிமுறை என்று பெயர்
விஞ்ஞான பைரவ தாந்திரம் மொத்தமாக 112 தாரணை உத்திகளைக் கூறுகிறது. 
பைரவருக்கும் பைரவிக்கும் அல்லது சிவனுக்கும் சக்திக்கும் இடையிலான 163 ஸ்லோகங்களுள்ள உரையாடலில் இந்த உத்திகள் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. 
இது காஷ்மீர சைவத்தின் திரிக தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த நூல். 
சிவமும் நாமும் வேறு அல்ல, மனதின் குழப்பத்தால் நாம் சிவம் என்பதை அறியமுடியாமல் இருக்கிறோம் என்பதே இந்த தத்துவத்தின் அடிப்படை, மனதை ஸ்தம்பிக்க வைத்தால் நாம் சிவம் என்பதை அனுபவமாக உணரலாம் என்பதே காஷ்மீர சைவத்தின் அடிப்படை பயிற்சி. 
இப்படி மனதை ஸ்தம்பித்து விழிப்புணர்வைப்பெறுவதற்குரிய 112 தாரணை முறைகள் விஞ்ஞான பைரவ தாந்திரத்தில் கூறப்பட்டுள்ளன. 
இந்த நூல் தேவிக்கும் சிவனுக்கும் நடைபெறும் உரையாடலாக இருக்கிறது. பொதுவாக எல்லா தாந்திர நூற்களுமே சிவனுக்கும் தேவிக்குமான உரையாடலாகவே இருக்கும். இதன் காரணம் அறிவுப்பரிமாற்றம் ஆழமான அன்பிருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதைக்காட்டுவதாகும். 
இதற்கு கஷ்மீர சைவ குரு லக்ஷ்மன் ஜூவினுடைய உரை மிக நல்ல விளக்கம். 
ஓஷோ எடுத்தாண்ட தாந்திர நூற்களில் இது மிக முக்கியமானது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...