குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 04, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 05


சென்றபதிவில் ஸக்தியின் தன்மை பற்றிப்பார்த்தோம். இந்தப்பதிவில் பைரவரின் தன்மை பற்றிப்பார்ப்போம்.
விஞ்ஞான பைரவ தாந்திரத்தில் பைரவர் என்ற சொல் பொதுவாக நாம் பயன்படுத்தும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை.
பைரவர் என்பது வணங்கப்படவேண்டிய கடவுள் என்ற அர்த்தத்தில் இங்கு பாவிக்கப்படவில்லை. பைரவம் என்றால் சிவத்தினுடைய பேரொளி விழிப்புணர்வு என்ற அர்த்தத்திலேயே உணரவேண்டும்.
தேவி காதலுடன் தன்னைப்பற்றி அறியவே கேள்விகளை கேட்கிறாள், அவளைப்பற்றி அறிவதே இறுதியில் பைரவருடைய இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அவளும் பைரவரும் வேறானவர்கள் அல்ல.
அவளது சந்தேகங்கள் இந்தபிரபஞ்சத்தில் பலவித சக்திகளும், சப்தங்களும், அதன் கூறுகளும் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த குழப்ப நிலையில் இருந்து பைரவருடைய இயல்பை எப்படி அறிவது என்பதே!!
ஏழு தொடக்கம் பதின்மூன்று வரையுள்ள உரையாடலில் தாந்திரீக கோட்பாடுகளில் பைரவரைப்பற்றிக் கூறப்பட்ட அனைத்து கோட்பாடுகளையும் பற்றிய சந்தேகங்களை நீக்கி பின்னர் தனது உயர்ந்த இயல்பைப்பற்றி கூறுகிறார்.
பைரவம் எல்லாவேற்றுமைகளையும் கடந்தது.
பைரவம் எல்லா எண்ணங்களையும் தத்துவங்களையும் கடந்தது
பைரவத்தை அறிய ஒருவன் தனது அகத்தை மட்டுமே துணைகொண்டு ஆனந்தத்தின்மூலம் வார்த்தைகளால் கூறமுடியாத அகண்ட விஸ்வரூபத்தை அனுபவிக்க முடியும்.
முழுமையான பேரானந்தத்தால் மட்டுமே பைரவத்தை அறிய முடியும்.
இதை சாதிப்பதற்கு சில நடைமுறைப் பயிற்சிகள் அவசியம்.
பைரவத்தை நேரடியாகவும் சரியாகவும் உணர்வதற்கான நடைமுறைப் பயிற்சிகளே இந்த விஞ்ஞான பைரவ தாந்திரம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...