குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 22, 2023

இலங்கை தமிழர்கள்

 

வெள்ளைக்காரர்கள் நாட்டைச் சுரண்ட வந்தாலும் நல்லவர்களாக பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்தார்கள் ஏன்றால் உணர்ச்சி மடையர்களான தமிழர்கள், இலங்கையர்களை விட கொலை செய்வதாக இருந்தாலும் அதை தாம் நியாயமாகச் செய்கிறோம் என்று அதற்கு ஒரு சட்டம் இயற்றி அதை தாமே அனுமதி அளித்து, அதை மதித்து, அதற்கு அமையத்தான் எல்லாம் நடக்கிறது ஆகவே அது சரியானது என்று பெரும்பாலான மக்களை நம்பவைத்து தனது ஒருவித சுமூக நிலையை மனதிற்குக் கொடுத்தார்கள்.

ஆனால் உணர்ச்சி மடையர்களான தமிழர்களோ எல்லாச் செயல்களிலும் தாம்தான் பெரியவர்கள் என்று அவசரப்படும் முட்டாள்கள்!

அண்மையில் யாழ்பல்கலைக்கழக சம்பவத்தில் தெரிந்து கொள்வது என்னவென்றால் பாதுகாப்ப்பு உத்தியோகத்தர் தன்னைவிட பெரிய கொம்பன் இங்கு எவரும் இல்லை, நான் ரொம்ம strict என்று உணர்ச்சியைக் காட்ட, அதற்கு எதிர்தரப்பு உங்களைப் படம் பிடித்து பாடம் புகட்டுகிறேன் என்று படம் போட, எல்லாம் ஒரே கேலிக்கூத்துதான்!

முதலாவது ஒரு பொது நிகழ்ச்சி என்றால் எல்லோரும் வருவார்கள் என்ற விடயம் தெரிந்தால் எப்படி அதற்குரிய கட்டுக்கோப்புகளை உருவாக்க வேண்டும், அறிவுறுத்தல்களைத் தரவேண்டும் என்ற நிகழ்ச்சிப் பொறுப்பை முழுமையாக எவரும் சிந்திக்கவில்லை!

அடுத்து கட்டுப்பாடு வெறுமனே உணர்ச்சிக் கூச்சலாக இல்லாமல் சரியன பொறிமுறையின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும்!

இதுபோலதான் இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுபோக வேண்டும்; அதற்கு ஸ்ரீ தரன் ஐயா கிளி நொச்சிக்கு தண்ணி வேண்டும் நான் விடமாட்டன் என்று அரசியல் செய்கிறார் என்று புலம்பும் நாம், நீர்ப்பாசனத் திணைக்களம் 40 வருட மழை வீழ்ச்சி, வருடாந்த உபரி நீர் அளவு, அடுத்த 10 வருடங்களில் கிளி நொச்சி அடையப்போகும் வளர்ச்சி இவையெல்லாவற்றையும் துல்லியமாக mathematical modelling செய்து ஐயாவிற்கு அறிவியல்பூர்வமாக நிருபித்து அவருக்கு தெளிவையும், கிளி நொச்சிக்கு தண்ணி இல்லாமல் போகாது என்ற உறுதியையும் கொடுக்காமல் வெறுமனே உணர்ச்சி மடையர்களாகவே அரசியலிலும், சமூகத்திலும், தனிப்படவும் இருக்கிறோம்!

அறிவுத் தெளிவில்லா உணர்ச்சி மடையர்கள் - Emotional Idiots நாம்!

நானும் பல்கலைக்கழக காலத்தில் இப்படியெல்லாம் வாதிட்டு உணர்ச்சி மடையனாக இருந்தவன் என்று சொல்லிக்கொண்டு..............

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...