குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 03, 2023

மருத்துவ மூலிகைகளைப் பயன்படுத்தும் நுட்பம்

 

ஏன் மூலிகைத் தாவரங்கள் மற்றும் அவற்றின் சாறுகள் மருத்துவத்தில் இன்னும் முக்கியமானவை? வரலாற்று ரீதியாக, தாவரங்கள் நமது மிக முக்கியமான மருந்துகளை அளித்துள்ளன, ஆனால், கடந்த நூற்றாண்டின் மருத்துவ வேதியியலில் பெரும் முன்னேற்றத்துடன், செயற்கை மருந்துகள் அவற்றை ஆராய்ச்சியின் முக்கிய மையமாக மாற்றியுள்ளன. இருப்பினும், இயற்கை பொருட்களைப் பயன்படுத்தியே மருந்துகளின் வளர்ச்சி 'முன்னணி' மூலக்கூறுகள் தொடர்கின்றன, மேலும் பல தாவரங்களிலிருந்து பெறப்பட்ட தூய கலவைகள் (அல்லது இயற்கை பொருட்கள்) நவீன, பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன;

எமது பாரம்பரிய மருத்துவங்களான சித்த ஆயுர்வேத மருத்துவங்கள் மூலிகைகளை அடிப்படையாகவே மருத்துவத்தைக் கொண்டிருக்கிறது. 

வேர்பாரு தழை பாரு

மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே என்றே மருந்தின் ஒழுங்கு சித்தர்களால் சொல்லப்படுகிறது.

இன்று பல நாடுகளில் உள்ள மக்கள் பரவலாக தமது ஆரோக்கியப் பிரச்சினைகளை இயற்கையான முறைகள் மூலம் குணப்படுத்த விரும்புகிறார்கள். 

மூலிகைகளைப் பயன்படுத்தும் போது சில அடிப்படைத் தத்துவங்கள் இருக்கிறது. 

மூலிகை ஒரு தாவரத்தை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? 

ஒரு தாவரத்திற்கு கீழ்வரும் பகுதிகள் இருக்கிறது:

1) பட்டை

2) விதை

3) பழத்தின் தோல்

4) இலை

5) பழம்

6) பூ

7) பழத்தின் ஓடு

😎கிழங்கு

9) மகரந்தம்

10) பட்டை

11) கொடி

12) பிசின்

13) பால் 

என்று ஒரு தாவரத்திலிருந்து மருந்துக்கு பயன்படும் 13 பகுதிகளும் வெவ்வேறான மருத்துவ - வேதியல் குணங்கள் உடையவை. ஒவ்வொரு மூலிகையிலும் அதன் எந்தப் பாகத்தை, எத்தகைய மருந்திற்கு, என்ன அளவில் சேர்க்க வேண்டும் என்பதே மூலிகை மருந்தைப் பயன்படுத்துபவர் அறிய வேண்டிய நுட்பம்!



 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...