குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 25, 2023

ஸ்வீடன் பர்க் சாமியாரும் சைவசித்தாந்தமும்

 


நத்தார் தினமாகிய இன்று ஒரு சுவாரசியமான செய்தி! அனைத்து கிருஸ்தவ நண்பர்களுக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்!

ஸ்வீடன் நாட்டில் 1688 இல் பிறந்த ஸ்வீடன்போர்க் என்ற கிருஸ்தவ இறையியாளருக்கும் (அறிவியலாளர், பொறியியலாளர் கூட) சைவ சித்தாந்தத்திற்கும் இடையிலான தொடர்பு!

இவர் கிருஸ்தவத்தை மறுமலர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்று ஏராளமான இறையியல் ஆய்வுகளை நூல்களை எழுதியுள்ளார்.

இவர் சைவ சித்தாந்தத்தை துறையறக் கற்று லத்தீன் மொழியில் பதி பசு பாச விளக்கம் என்று ஒரு அரிய விளக்க நூல் எழுதியிருக்கிறார்,

இதில் அன்பே சிவம் என்று நூலைத் தொடங்குகிறார். சுத்தாத்வைத கருத்துக்கள் அனைத்தையும் ஆழமாக விளக்குகிறார். அவர் இந்த நூலை ஒரு சைவராகவே அணுகியிருப்பதாக இந்த நூலை தமிழாக்கம் செய்த கோபால் செட்டி கூறுகிறார்.

சைவத்தில் முப்பொருள் உண்மை கிருஸ்தவத்தில் holy trinity

இவர் கடவுளைப் பற்றிக் கூறியிருக்கும் கருத்து!

கடவுள் மனிதனாக

ஸ்வீடன்போர்க் கடவுள் மனிதனாக மட்டுமல்ல, தனித்துவமாகவும், உறுதியாகவும் இருக்கிறார் என்று பல இடங்களில் வலியுறுத்துகிறார். நாம் தெய்வீகக் கொள்கைகளின்படி வாழும் அளவுக்கு மட்டுமே உண்மையில் மனிதர்களாக இருக்கிறோம். எனவே ஸ்வீடன்போர்க் சொர்க்கத்தில் வாழும் மற்றும் அதிசயமான சாதனைகளை நிகழ்த்தும் ஒரு மனிதனின் கருத்தை நிராகரிக்கிறது. கடவுளின் சாராம்சம், ஸ்வீடன்போர்க் நமக்குச் சொல்கிறது, இடம் மற்றும் நேரத்திற்கு வெளியே உள்ளது, எனவே உண்மையிலேயே எல்லையற்றது மற்றும் நித்தியமானது. கடவுள் எல்லா அன்பிற்கும் ஞானத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார் என்ற அர்த்தத்தில் மனிதர்.

கடவுள், நல்லது மற்றும் உண்மையின் ஆதாரமாக, அவற்றின் சாராம்சம். இதை நாம் மறுக்க முடியாது என்பதால், கடவுள் ஒரு நபர் என்பதை மறுக்க முடியாது, ஏனெனில் இவை எதுவும் ஒரு நபரைத் தவிர இருக்க முடியாது. (தெய்வீக அன்பும் ஞானமும் #286)

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...