குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 06, 2023

கால பைரவ தியானம் - 05

 

                                            


எவரெல்லாம் தவறு செய்கிறோம் என்று குற்ற உணர்ச்சி கொள்கிறார்களோ அவர்களுக்கு உகந்த தியானப் பிரயோகம் இது!

சிலருக்கு உள்ளே தாம் தப்பான காரியத்தைச் செய்கிறோம் என்று தெரியும்; பொறுப்பான பதவியிலிருந்துகொண்டு தவறான ஒருவரிடமிருந்து பண உதவி கிடைக்கிறது என்பதற்காக, பணத்தாசையாலும், பயத்தினாலும் அவருடைய தவறுகளை கண்டும் காணாமல், மறைத்து செய்யும் தவறுகளை எமக்குள் விழிப்புணர்வினை உருவாக்குவதன் மூலம் நல்வழிப்படுத்தும் ஆற்றல் இந்த பைரவ தியானத்திற்கு உண்டு! இப்படித் தவறு செய்பவர்கள் எல்லோரும் விழிப்புணர்வு இல்லாதவர்கள்!

பைரவர் தர்மஸேது பாலகர் - தர்மம் என்ற அணையைப் பாதுகாப்பவர்! அவரை உபாசிப்பவர்களுக்கு அந்தப் பண்பினைத் தருபவர். காப்பது மட்டுமல்ல எமது மனதில் இருக்கும் அதர்ம சிந்தனையையும் நீக்குபவர்; நாம் செய்யும் கர்மத்தில் பற்று வைக்காமல் கர்ம பந்தத்தினை நீக்கி எம்மை கர்ம யோகி ஆக்குபவர்;

இந்த தியானத்தில் பொன்னிறமாக தியானிக்கச் சொல்வது சிறப்புமிக்கது! ஸ்வர்ண பைரவரின் தன்மை இங்கு வெளிப்படுகிறது.

தர்மஸேது பாலகம் த்வதர்மமார்க நாசகம்

கர்மபாச மோசகம் ஸுசர்மதாயகம் விபும்ஸ்வர்ணவர்ண கேசபாசசோபி தாங்க

நிர்மலம் காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே 5

தர்மத்தின் அரணைக் காப்பவரும்,

அதர்ம மார்க்கத்தை அழிப்பவரும்,

கர்மாக்களிலிருந்து ஏற்படும் பந்தத்தை விடுவிப்பவரும்,

மிக்க ஸௌக்யத்தை அளிப்பவரும்,

தங்கம் போன்ற காந்தி கொண்ட தலை மயிரினால்

அழகாக்க காணும் சரீரத்தை உடையவரும்,

சுத்தமானவரும்,

காசித்தலத்தைக் காப்பவனுமாகிய எங்கும் நிறைந்த விபுவான கால பைரவ மூர்த்தியை போற்றுகிறேன்.

இன்று காலை காசி காலைபைரவரின் அலங்காரம் இங்கே

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...