குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 13, 2023

கல்வி வளர்ச்சி சுற்றுப் பயணம்

 

இன்று காலை முரளி அண்ணா (Muralee Muraledaran) தனது இளைய மகன் அவுஸ்ரேலியாவின் 12வகுப்பு தேர்வில் நூறுக்கு 99.15% பெற்று அவுஸ்ரேலியாவின் top 1% students இற்கு வந்திருக்கும் செய்தியை தந்தையாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்!

மகன் இந்தப் பரீட்சைக்குப் படிக்கும் போது அவர் இலங்கையில் பிள்ளைகளது கல்வி முன்னேற்றத்திற்கு என்று இலங்கை பூராகவும் உள்ள பாடசாலைகளின் வளங்களை எப்படி உருவாக்குவது என சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஒரு நாள் என்னுடன் உரையாடலில் கழிந்தது; அவரது ஆன்மீகம், தியானம், மனம் பற்றி உரையாடினோம். அன்று சற்றுப் பதட்டமாகக் காணப்பட்டார்; வீட்டில் மகனது கணணி பழுதாகிவிட்ட்டது; தனியாக இருக்கிறார், பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார், என்று தொலைபேசிக்கூடாக ஏதோ ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்! உள்ளத்தின் அடியில் மகனைத் தனியே விட்டுவிட்டு வந்துவிட்டோமோ என்ற கவலையை மறைத்துக்கொண்டு மாத்தளையில் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்ற திட்டம் என்ன செய்யலாம் என்று எம்முடன் உட்கார்ந்து vision எழுதிக்கொண்டிருந்தார்! மாத்தளையில் மலையக தமிழ் சமூகத்திலிருந்து 100 பட்டதாரிகள் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள் என்றார்! மாத்தளையில் உள்ள அனைத்து சமூக நிறுவனங்களுடனும் நான் கல்வி வளர்ச்சி பற்றி உரையாடவேண்டும் என்றார்! உரையாடி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சிந்தனை மாற்றத்திற்கான உற்சாகம் தந்தார்!

பொறுப்பான ஒரு தந்தையையும், அதேபொறுப்புடன் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு உள்ளத்தையும் நான் அறிந்துகொண்டேன்! இது தனிப்பட ஒரு தந்தையாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்குரிய பாடமாகவும் எடுத்துக்கொண்டேன்!

புலம்பெயர்ந்த எமது உறவுகள் வேற்று நாட்டில் அந்த நாட்டின் அதியுச்ச 01% புத்திஜீவிகளாக அடுத்த தலைமுறை உருவாகுவது சமூகமாக நாம் சந்தோஷப்பட வேண்டிய விடயம்!

வாழ்த்துக்கள் முரளி அண்ணா!

 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...