குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 30, 2020



நம்பிக்கை - மனப்பாங்கு - செயல் - ஒழுங்கு
****************************
Belief - Attitude - Action - Order
No photo description available.

சமஸ்க்ருதத்தில் நம்பிக்கையுள்ளவன் என்பதற்கு ஆஸ்திகன் என்று சொல்லப்படும். பலரும் நம்பிக்கையுள்ளவன் என்பதை கடவுள் நம்பிக்கை என்ற அளவிலேயே இந்தச் சொல்லை பயன்படுத்துகிறோம்.
நாஸ்திகன் என்றால் கடவுள் நம்பிக்கை அற்றவன் என்று கூறுகிறோம், ஆனால் அதன் அர்த்தம் உண்மையில் நம்பிக்கையை இழந்தவன் என்பதாகும். நம்பிக்கை அற்றவன் என்பதற்கு இழந்தவன் என்பதற்கும் மிக நுண்மையான வேறுபாடு இருக்கிறது. கடவுள் என்ற நம்பிக்கையே அற்றவன் வேறு எதையாவது நம்பலாம். இந்தியத்தத்துவத்தில் கூறுவதானால் பெரும்பாலும் லோகாயதவாதியாக இருக்கலாம்; அல்லது பொருள்முதன்மைவாதியாக இருக்கலாம். நாஸ்திகன் என்றால் தான் ஏற்கனவே நம்பிக்கொண்டிருந்ததில் நம்பிக்கையை இழந்தவன்! நாஸ்திகம் என்பது நம்பிக்கை இழப்பு முதல் படி; அதன் பிறகு இதுதான் எனது நம்பிக்கை என்று தனக்கு நம்பிக்கை ஏற்படுத்திக்கொள்வதால் லோகயாவாதியாகவோ - பொருள்முதன்மை வாதியாகவோ மாறுவது கட்டாயம்.
நம்பிக்கை ஏற்பட்டவுடன் அவன் ஆஸ்திகனாகிவிடுவான்; ஆக மனிதனிற்கு நம்பிக்கை முக்கியமாகிறது. ஏன் நம்பிக்கை முக்கியம் என்பதற்கு மனதின் செய்கையைப் புரிதல் அவசியம்.
ஒருவன் தனது நம்பிக்கைக்கு ஏற்றவகையிலேயே தனது மனப்பாங்கினை (attitude) வளர்க்கிறான். பின்பு தனது மனப்பாங்கிற்கு அமையவே செயலைச் செய்வான். இந்த மூன்றும் மிகவும் தொடர்பு பட்ட ஒன்று.
ஒருவன் ஒரு செயலை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவனதுக்கு அந்தச் செயலின் மீது சரியான மனப்பாங்கு இல்லை; சரியான மனப்பாங்கு இல்லாததற்கு காரணம் தான் செய்யும் செயலில் நம்பிக்கை இன்மை என்பதாக இருக்கும்.
நம்பிக்கையீனனாக இருப்பது மனதினை ஒழுங்காக செயற்படுத்துவதற்கு தடையானது, நம்பிக்கையீனது மனப்பாங்கு செயலை ஒழுங்காகச் செய்ய விடாது.
ஆகவே ஒரு செயல் சரியாக நடைபெற வேண்டுமாக இருந்தால் அந்தச் செயல் மீதான் நம்பிக்கை சரியாகக் கட்டியெழுப்பப் பட வேண்டும், அந்தச் செயலுக்கான சரியான நம்பிக்கை சரியான மனப்பாங்கினை உருவாக்கும், சரியான மனப்பாங்கு உறுதியான செயலினை உருவாக்கும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...