குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 26, 2020

COVID-19 உம் சித்த மருத்துவமும்

சித்த மருத்துவர் Vinayaga Sundar முன்வைக்கும் கேள்விகள் 

COVID-19 ஆனது சித்த மருத்துவ அடிப்படைத் தத்துவத்தில் (முத்தோஷ - தாதுக்ஷீண) எந்த நோயாக விளங்கப்பட்டு, அதற்குரிய மருந்தாக கப சுர குடி நீர் பரிந்துரைக்கப்பட்டது?

இது அடிப்படைச் சித்த மருத்துவக் கேள்வி? 

அவர் அடிப்படையில் சித்த மருத்துவராக கேள்வியை முன்வைக்கிறார்; அவர் கேட்கும் கேள்விக்கு சித்த மருத்துவ மூல நூல் பிரமாணம் சொல்லுகிறது; 

அகத்தியர் வைத்தியம் 2000, (பாடல் - 18 & 19) ஒரு நோய்க்கு மருந்து நிர்ணயிப்பதற்குரிய முறையாக; 

நாடியால் முன்னோர் சொல்லும் நற்குறிகுணங்களாலும்

நீடிய விழியினாலும் நிலைபெறு முகத்தினாலும்

கூடியவியாதிதன்னைக் கூறிடு குணபாடத்தால்

சூடிய குணங்களாலே சுகப்பட மருந்து சொல்வாம்,

குணங்குறி மிகுந்து தோன்றிக் குற்றமே குறைந்துகாணி

விணங்கு மந்திர மருந்து யிவைகளால் மீள்வதுண்மை

குணங்கோளாக் குற்றமேறிக் குறிகுணங் குறைந்து நின்றால்

பிணங்கிடா வகன்று சீவன் பிரித்தலால் பேசலாமே! 

{விளக்கம்: நாடியால் முத்தோஷங்களின் அளவினை அறிந்து கொள்ள வேண்டும், பின்னர் நோய் உடலில் காட்டும் குணங்குறிகளை அவதானித்து வியாதியின் தீவிரத்தைக் கணித்துக்கொள்ள வேண்டும், பின்னர் தோஷத்தின் அளவிற் கேற்ப குணபாடத்தில் உள்ள சரக்குகளைச் சேர்த்து மருந்து செய்ய வேண்டும், குணங்குறிகள் தீவிரமாக இருந்தாலும் தோஷம் அளவாக இருந்தால் நோய் மருந்திற்கும், மந்திர சிகிச்சைக்கும் கட்டுப்படும், தோஷம் அதிகமாக இருந்தால் மருந்திற்கு அடங்காமல் மரணம் நேரலாம்} 

ஆகவே வெறுமனே இந்த நோய்க்கு இந்த மருந்து என்ற பரிந்துரை சித்த மருத்துவ அடிப்படைக்கு விரோதமானது, முத்தோஷத்தின் அளவும், குணங்குறிகளின் தீவிரத்திற்கும் ஏற்றவகையில் மருந்து செய்யப்பட வேண்டும். 

ஆக அவர் சித்த மருத்துவ மூல நூலைக் கற்று கேள்வியை முன்வைக்கிறார், அதை சித்த மருத்துவ அடிப்படையில் விளங்கப்படுத்தும் பொறுப்பு  அதைப் பரிந்துரைத்தவர்களுக்குரியது! 

சரியான விளக்கம் தந்தால் அனைவருக்கும் நன்மை! ஆகவே கேள்வியை துறைக்கான வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும்! 

இது தனி மனித தாக்குதல் அல்ல! துறை வளர்ச்சிக்கு இப்படியான கேள்விகள் அவசியம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...