குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 02, 2020

ஸ்ரீ அரவிந்த – கொள்ளை நோய்த்தாக்கம் பற்றி..

வைரசு, பற்றீரியாக்கள் போன்ற நுண் கிருமிகள் எப்படி உடலைத் தாக்கி நோயை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதில் உள்ள கஷ்டம் என்ன? 

இது அரவிந்தரிடம் கேட்கப்பட்ட கேள்வி; அக்காலத்தில் ஸ்பானிஷ் காய்ச்சல், ப்ளேக், காலரா தாக்கிக்கொண்டிருந்தது. 

நீ விஞ்ஞானியைப் போன்று கேள்வி கேட்கிறாய்; அவர்கள் மனம் என்ற ஒன்று  இல்லை, எண்ணம் மனம் என்பதெல்லாம் பௌதீக மூளையின் செய்கையால் நடைபெறுவது என்று எண்ணுபவர்கள். அதுபோல் எல்லாவற்றையும் இயக்கும் சக்தி ஒன்று இருக்கிறது என்பதை விட உடல் இயக்கம் என்பது இரசாயனங்களாலும், சுரப்பிகளாலும் நடைப்பெறுகிறது என்று கூறுபவர்கள். இந்த சிறு கிருமிகளும் பெரிய பௌதீகத்தின் கருவிகளே. 

நோயை உருவாக்கும் காரணிகள் (வைரசு, பற்றீரியாக்கள்) முதலில் எமது நரம்பு மண்டலத்தை சூழ உள்ள எமது காந்த மண்டலத்தை (aura) பலவீனப்படுத்துகிறது. இந்தக் காந்த மண்டலம் பலமாக இருந்தால் மில்லியன் கணக்கான கிருமிகள் எம்மை ஒன்றும் செய்ய முடியாது. இந்த கவசம் உடைக்கப்ப்பட்டால் எமது உடலில் உள்ள ஆழ்மனம் நோயை உருவாக்கும் கிருமியை ஏற்றுக்கொள்கிறது. இந்தக் கவசத்தில் பிராணன் குறைவது மனமானது பயத்தின் காரணமாகவோ, நோயின் தன்மைகளை ஆராய்வதனூடாகவோ நோய்க் கிருமி உடலினுள் வேலை செய்வதற்குரிய சூழலை ஏற்படுத்துகிறது. இன்புளுவென்ஸா, காலரா போன்ற நோய்களில் 90% மக்களுக்கு நோய் பரவுவதில் பயம் முக்கிய காரணியாக இருக்கிறது. இதில் ஆழ்மனம் பெரும் பங்கு வகிக்கிறது. 

மனதிலும் உடலிலும் நல்ல எதிர்ப்பு சக்தியுள்ள ஒருவன் ப்ளேக், கலரா போன்ற நோய் நிலவரங்களுக்கு மத்தியிலும் சென்று வரமுடியும்; நான் பரோடாவில் இருக்கும் போது இதை நானே சந்தித்திருக்கிறேன். 

Complete Works of Sri Aurobindo, Vol. 31, Letters On Yoga-IV, P568-569


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...