குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 29, 2011

ஞானகுரு 09: ஏன் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும்?

ஸ்லோகம் - 02


வாக்கியம் 06: அவர்களின் பாதங்களை சேவியுங்கள்
ஒவ்வொரு மனிதனதும் பாதம் வழியாகவும், கண்கள் வழியாகவும் அவர்களது ஜீவகாந்த சக்தி வெளிப்படுகிறது என்று முன்பு கண்டோம். உண்மையினை அனுபவித்துக்கொண்டிருக்கும் வித்துவாங்களது கால்கள் வழியாக எப்போதும் இறை காந்த சக்தி வெளிப்பட்டுக்கொண்டிருக்கும். அவர்களை காணும்போதும், அவர்களது பாதங்களை சேவிக்கும்போதும் அப்புனித கிரகணங்கள் நம் காந்தசக்தியுடன் கலப்படைந்து நம் மனம், உடல், சித்தம் என்பவற்றில் புகுந்து எம்மில் அப்பக்குவத்தினை உண்டாக்குகிரது. குருவின் இந்த இறைகாந்த சக்தியினை தம்மில் ஏற்பதையே தீட்சை என்று கூறுகிறோம். தீட்சை என்பதன் உண்மையான பொருளும் இதுதான். இந்த ஒரு விதியினை சிந்திதறிவதன் மூலம் எமது கோயில் வழிபாட்டு முறையிலிருந்து, ஆண் பெண் உறவு, திருமணம், மந்திரசாதனை என்ற அனைத்தினது அடிப்படையினையும் விளங்கிக்கொள்ளலாம். அதனால் உண்மையினை அனுபவித்த பெரியார்களின் காந்தத்தினை பெறுவதன் மூலம் தம்மை பலப்படுத்திக்கொள்ளலாம். இந்த தெய்வகாந்த சக்தியினை பெறுவதற்காகவே கோயில்கள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய கோயில்களில் இந்த தன்மை இல்லை என்பது வேதனைகுரிய விடயம். இது பற்றி தனித்தொடரில் அறிவோம்.

3 comments:

  1. நல்ல தகவல்கள்.. மின் காந்த சக்திகள் மேலும், குருவின் கைகள் மூலமும் வெளிப்படும் எனவும் அறிகிறேன்... ஸ்பரிச தீட்சை..

    சித்த முறைப்படி இது சரியா என விளக்கவும்..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. ஆம் கைகள் மூலமும் வெளிப்படும், இயல்பு நிலையிம் அண்ணளவாக 70% கண்கள் 20% கால்கள் 10% கைகளால் வெளிப்படும். குரு வலிந்து தனது will power மூலம் அதிக காந்தத்தினை செலுத்தலாம்.

    ReplyDelete
  3. அத்துடன் குருவின் கைகள் மூலம் பெறுவதற்கு அவரது விருப்பு, ஒப்புதல் தேவை, ஆனால் கால்களிலுள்ள காந்தத்தினை நாம் விரும்பும் போது வணங்க்குவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...