குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 04, 2011

உங்கள் மனதினை அறிந்து கொள்ளுங்கள் - 02

மனதின் தன்மைகள் - புலனறிவு (Perception) 

இதற்கு முந்தைய பதிவினை பார்க்க:

  1. http://yogicpsychology-research.blogspot.com/2011/08/01_03.html
முதலில் மனம் பற்றி புரிதல் அவசியம், ஒரு தொலைக்காட்சியோ கணணியோ வாங்கினால் அதனுடைய கட்டமைப்பு எப்படியிருக்கிறது, அதனது பாகங்கள் என்ன? ஒவ்வோன்றினுடைய செயற்பாடும் என்ன? என்று ஒரு குறிப்பேடு வரும், அதனை நன்கு விளங்கி வைத்திருப்பவர்கள்தான் அந்த பொருளை பயன் படுத்தி உச்ச பலனை பெறமுடியும், சில பேர் பொருளினது பாவனை பற்றி தமது அனுபவ அறிவு கொண்டு விளங்கிக்கொள்வர், இந்த கட்டுரை தொடரினை நீங்கள் உங்கள் மனதினது கூறுகள் என்ன? அதனை எதற்கு பயன்படுத்தலாம்? என்று அறிவதற்குரிய குறிப்பேடாக/மனுவலாக கருதலாம்.

மனத்தின் தன்மை பற்றி மனத்தினூடாகவே புரிதல் வேண்டும், இதனைத்தான் ஆன்மீகத்தில் தன்னையறிதல் என்று கூறுவார்கள், கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றார், மாபெரும்தத்துவ ஞானி அரிஸ்டோட்டில் உன்னை அறி என்றார். வரும் பகுதியில் மனதின் தன்மைகள் எவையென சுருக்கமாக பார்க்கலாம்;

மனதின் முதலாவது தன்மை புலனறிவு (Perception). அதாவது கண், காது, தோல், நாக்கு, மூக்கு முதலிய ஐம்புலன்களாலும் பெறும் தூண்டல்களை ஒழுங்கு படுத்தி தானிருக்கும் சூழலினை உணர்தல் அல்லது அறிதல். ஐம்புலன்களது தூண்டல்களும் நரம்புக் கலங்களூடாக கடத்தப்பட்டு மனவுருவாக்கத்தின் (MENTAL CREATION) மூலம் புலனறிவு பெறப்படுகிறது. இதனை ஒரு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். எந்திரன் படப்பாடல் ஒன்றினை படத்தினை பார்க்காமல் கேட்ட சந்தர்ப்பத்தினையும் படத்தில் குறித்த காட்சியினை பார்த்த பின்னரும் கேட்கும் சந்தர்ப்பத்தினை நினைவு படுத்தி பார்க்கவும். பாடல் கேட்கும் போது நாம் எப்படி உணர்கின்றோம். பாடல் ஒலிக்கும் போது முதலாவதாக எமது காது உணர்ந்து ஒலியினை நரம்பு தூண்டல்களாக மாற்றுகிறது. பின்பு நரம்பினூடாக மூளைக்கு தூண்டல் கடத்தப்பட்டு மனவுருவாக்கம் நடை பெறுகிறது. இப்போது எமது உதாரணத்திற்கு வாருங்கள்; படம் பார்க்காத போது மனதில் என்னவிதமான உருவங்கள், எண்ணங்கள் தோன்றும்? பார்த்தபின் என்ன மாதிரியான மனவுருவங்கள் தோன்றும்? பாடலின் காட்சியினை பார்த்தவர் நிச்சயமாக பாடலில் ஆடுபவரது அங்க அசைவுகளை ஒலியுடன் மனவுருவில் கண்டறிவார்கள் என்பதனை நீங்களே அனுபவத்தில் அறிந்து கொள்ளலாம்.

அது சரி இந்த புலனறிவு செயற்பாட்டின் முக்கியத்துவம் என்ன? இதன் பயன்பாடு என்ன? இதனை மேம்படுத்துவதால் எப்படி நாம் வாழ்க்கையில் சிறப்புடன் செயற்படலாம்? இதை சற்று ஆராய்வோம்.

மிகுதி நாளை தொடரும்...

1 comment:

  1. சிறந்த கருத்துக்கள்.. மேலும் எழுதுங்கள்..

    பகிர்வுக்கு நன்றி.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...