குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 24, 2011

ஞானகுரு - 05: நல்லவர்களது நட்பு எப்படி எம்மை உயர்த்தும்?


ஸ்லோகம் - 02

நல்லறிவால் நிற்க விரும்புபவர்களே,
  1. எப்போதும் நல்லோர்களின் கூட்டுறவையே கொள்ளுங்கள்
  2. இறைவனிடத்தில உறுதியான பக்தி கொண்டிருங்கள்
  3. அமைதி முதலான நற்பண்புகளை உலகில் சம்பாதியுங்கள்
  4. கர்மங்களை உறுதிகொண்டு விலக்குங்கள்
  5. உண்மையை அனுபவமாக உணர்ந்த வித்துவான்களை அணுகி,
  6. அவர்களின் பாதங்களை சேவித்து, அவர்களிடம்
  7. பிரம்மனின் ஒரேழுத்தைப்பற்றி விசாரித்தறிந்து
  8. வேதங்கள் கூறும் மகா வாக்கியங்களைக் கேட்டறியுங்கள்


வாக்கியம் 01: எப்போதும் நல்லோர்களின் கூட்டுறவையே கொள்ளுங்கள்
பிரபஞ்சத்தில் அனைத்துப் பொருட்களும் ஒருவித காந்த கிரகணங்களை தம்மை சூழ வெளிவிடுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் Aura என்பார்கள். இந்த ஜீவகாந்தமண்டலங்கள் ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்துவமானது, மனிதனது காந்த மண்டலம் அவனது மனம், சித்தத்திலுள்ள எண்ணங்களுக்கு ஏற்ப அந்த எண்ணக்கலப்புடன் காணப்படும். ஜடப்பொருட்கள் இக்காந்த அலைகளை ஏற்று பின்னர் வெளிப்படுத்தியவண்ணம் இருக்கும். இந்த காந்த மண்டலங்கள் சாதாரண பௌதீகவியல் விதிகளுக்கமையவே செயற்படுகின்றன. எப்படியெனின் வலிமையான அடர்த்தி கூடிய காந்தமண்டலத்திலிருந்து வலிமை குறைந்த அடர்த்தியற்ற காந்தமண்டலத்திற்கு இந்த ஜீவகாந்த அலைகள் பாயும் தன்மையுடையவை. இதை உணர்ந்த ஔவையார் "நல்லாரைக் காண்பதுவும் நன்று என்றும் தீயாரை காண்பது தீது" என்றும் கூறியதன் உட்பொருள் இதுதான். நல்ல ஒருவரை நாம் காணும்போது அவரது நல்ல ஜீவகாந்த அலைகளை நாம் ஈர்த்துக்கொள்கிறோம், அதுபோல் தீயவரைக்காணும் போது தீய ஜீவகாந்தத்தினை ஈர்க்கிறோம். இந்த ஜீவகாந்தம் எம்மில் பதியும் அளவிற்கு அது எமது எண்ணம், செயல், வாழ்க்கை என்பவற்றில் செல்வாக்கு செலுத்தும். நாம் நல்லவராக இருப்பினும் வலிமையான தீயவருடன் சேரும்போது மெதுவாக அவரது தீய ஜீவகாந்த அலைகளால் ஆட்கொள்ளப்பட்டு நாளடைவில் தீயவராகி விடுவோம், அதுபோல் நல்லவருடன் சேரும் தீயவனும் நாளடைவில் நல்லவராகி விடுவர். ஆகையால் இறைவழியில் நின்று முன்னேற விரும்புபவர்கள் தாம் நல்ல ஜீவகாந்த சக்தியினை பெற்று வலிமையுறும் வரை தம்மில் தீயபிரபாவம் புகுந்துவிடாதவண்ணம் நல்லோரது கூட்டுறவினை கொண்டிருத்தல் அவசியம்.கொண்டிருத்தல் அவசியம்.

6 comments:

  1. இன்றைய பொருளாதார சூழலில், பணி நிமித்தமும், அரசு அலுவல்கள் நிமித்தமும் தீயவர்களுடன் பழகாமல் இருக்க முடியாது. அந்த நிலையில், எவ்வாறு தீயவர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என சற்று சித்த முறைப்படி விளக்கினால் நலம்.

    பகிர்வுக்கு நன்றி,,,

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. தங்களது கேள்விக்கு நேரடிப்பதில்: உண்மை இவை தவிர்க்க முடியாதவை, தங்களது ஜீவ காந்த மண்டலத்தினை பலப்படுத்திக் கொள்வது, உங்களது காந்த மண்டலம் பலமானால் மற்றவர் அதற்கு ஆட்படுவர், இது தொடர்பான பயிற்சிகள் எளிய செயல்முறைகளுக்கான‌ பதில் தனித்தொடராக வரவுள்ளது, அப்போது நிறைய விடயங்களை ஆராய்வோம், இணைந்திருப்பதற்கு நன்றி!

    ReplyDelete
  3. தங்களது கேள்விக்கு நேரடிப்பதில்: உண்மை இவை தவிர்க்க முடியாதவை, தங்களது ஜீவ காந்த மண்டலத்தினை பலப்படுத்திக் கொள்வது, உங்களது காந்த மண்டலம் பலமானால் மற்றவர் அதற்கு ஆட்படுவர், இது தொடர்பான பயிற்சிகள் எளிய செயல்முறைகளுக்கான‌ பதில் தனித்தொடராக வரவுள்ளது, அப்போது நிறைய விடயங்களை ஆராய்வோம், இணைந்திருப்பதற்கு நன்றி!

    ReplyDelete
  4. தங்களது கேள்விக்கு நேரடிப்பதில்: உண்மை இவை தவிர்க்க முடியாதவை, தங்களது ஜீவ காந்த மண்டலத்தினை பலப்படுத்திக் கொள்வது, உங்களது காந்த மண்டலம் பலமானால் மற்றவர் அதற்கு ஆட்படுவர், இது தொடர்பான பயிற்சிகள் எளிய செயல்முறைகளுக்கான‌ பதில் தனித்தொடராக வரவுள்ளது, அப்போது நிறைய விடயங்களை ஆராய்வோம், இணைந்திருப்பதற்கு நன்றி!

    ReplyDelete
  5. தங்களது கேள்விக்கு நேரடிப்பதில்: உண்மை இவை தவிர்க்க முடியாதவை, தங்களது ஜீவ காந்த மண்டலத்தினை பலப்படுத்திக் கொள்வது, உங்களது காந்த மண்டலம் பலமானால் மற்றவர் அதற்கு ஆட்படுவர், இது தொடர்பான பயிற்சிகள் எளிய செயல்முறைகளுக்கான‌ பதில் தனித்தொடராக வரவுள்ளது, அப்போது நிறைய விடயங்களை ஆராய்வோம், இணைந்திருப்பதற்கு நன்றி!

    ReplyDelete
  6. தங்களது கேள்விக்கு நேரடிப்பதில்: உண்மை இவை தவிர்க்க முடியாதவை, தங்களது ஜீவ காந்த மண்டலத்தினை பலப்படுத்திக் கொள்வது, உங்களது காந்த மண்டலம் பலமானால் மற்றவர் அதற்கு ஆட்படுவர், இது தொடர்பான பயிற்சிகள் எளிய செயல்முறைகளுக்கான‌ பதில் தனித்தொடராக வரவுள்ளது, அப்போது நிறைய விடயங்களை ஆராய்வோம், இணைந்திருப்பதற்கு நன்றி!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...