கர்மா என்பது ஒரு செயலிற்க்கான காரண காரிய தொடர்புகளைக் (causal relationship)குறிக்கும் விதியாகும். கர்மாவின் செயற்ப்பாடு வெறுமனே எழுந்தமானமாக எதேச்சையாக நடப்பதில்லை, அச்செயற்ப்பாடு பிரபஞ்சத்தின் மாறாத விதியின் (Universal Law) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம் கூறுவதானால் எந்த நாட்டில், யாருக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை எம்மிடத்தில் இல்லை, ஆனால் பிறந்தபின் எமது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதன் படி செய்ய எமது இச்சா சக்தி இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. இச்சாசக்தியினால் தேர்ந்தெடுக்கும் எந்தக்காரியத்திற்கான விளைவுகளும் அவனால் மறுக்கமுடியாது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகிறது.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Sunday, August 21, 2011
கர்மவிஞ்ஞானமும் ஜோதிடமும் - 02
கர்மா என்பது ஒரு செயலிற்க்கான காரண காரிய தொடர்புகளைக் (causal relationship)குறிக்கும் விதியாகும். கர்மாவின் செயற்ப்பாடு வெறுமனே எழுந்தமானமாக எதேச்சையாக நடப்பதில்லை, அச்செயற்ப்பாடு பிரபஞ்சத்தின் மாறாத விதியின் (Universal Law) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம் கூறுவதானால் எந்த நாட்டில், யாருக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை எம்மிடத்தில் இல்லை, ஆனால் பிறந்தபின் எமது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதன் படி செய்ய எமது இச்சா சக்தி இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. இச்சாசக்தியினால் தேர்ந்தெடுக்கும் எந்தக்காரியத்திற்கான விளைவுகளும் அவனால் மறுக்கமுடியாது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகிறது.
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்த...

கர்மாக்களைப்பற்றியும் அவற்றுக்கும் நம் இச்சா சக்திக்கும் இருக்கும் தொடர்பை அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஒரு முக்கியமான விசயம் விடுபட்டு விட்டதைப்போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.. பிராரப்த கர்மாவுக்கு தீர்வு சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அந்த ஆண்டவன் அனுபூதியை வேண்டி பிரார்த்திப்பதும், நம் அனைத்து செயல்களையும் அதன் பலன்களையும் அவனுக்கு அர்ப்பணிப்பதும் இந்த பிராரப்த கர்மாவையும் குறைக்கும் வல்லமை கொண்டது என நான் கருதுகிறேன். தங்களின் மேலான கருத்துடன் இதை சற்று விளக்கினால் நலம்.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
திரு சங்கர் குருசாமி அவர்கள் இட்ட பின்னூட்டத்திற்கான பதில், ஐயா, தங்களது பிரார்த்த கர்மம் பற்றிய இக்கேள்விக்கான பதில் ஞான குரு தொடரில் ஆங்காங்கே வரும். தொடரின் ஒழுங்க்கு கருதி இங்கு விளக்காமல் விடுகிறோம்.
ReplyDelete