நான் ஸ்ரீ
ராமரைச் சரணடைகிறேன்
ஶ்ரீராம꞉ஶரணம்ʼ மம
என்பது ஸ்ரீ
ராமரின் எட்டெழுத்து மந்திரம்; இதைக்
கீழ்வரும் தோத்திரத்துடன் பொருளறிந்து ஜெபித்து
வருவது அரிய
பல நன்மைகளை
எம்மில் உருவாக்கும்!
அசிந்த்யோ(அ)பி ஶரீராதே³꞉
ஸ்வாதந்த்ர்யேனைவ வித்³யதே
.
சிந்தயேச்சேதஸா நித்யம்ʼ
ஶ்ரீராம꞉ஶரணம்ʼ மம
.. 3..
ஆத்மாதா⁴ரம்ʼ ஸ்வதந்த்ரம்ʼ ச
ஸர்வஶக்திம்ʼ விசிந்த்ய ச .
சிந்தயேச்சேதஸா நித்யம்ʼ
ஶ்ரீராம꞉ஶரணம்ʼ மம
.. 4..
சிந்திக்க முடியாதவை மாத்திரமே உடலிலிருந்தும், பிற பொருட்களிலிருந்தும் சுயாதீனமாக இருக்கிறது! ஆனால் நானோ
சிந்திக்கும் ஆற்றலை
உடையவன் ஆதலால்
நான் ஸ்ரீ
ராமரை சரணடைந்து ஸதா சிந்திக்கிறேன்!
ஆத்மா எப்போதும் ஸ்வந்தந்திரம் என்ற சுயாதீனமுடையது, எல்லா ஆற்றல்களும் நிறைந்தது; எனவே நான் (எந்தக் காரணமும் சொல்லாமல், ஆத்மாவின் ஸ்வதந்திர ஆற்றலின் மூலம்) ஸ்ரீ ராமரைச் சரணடைந்து எப்போதும் அவரைச் சிந்திக்கிறேன்!