குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 13, 2019

தலைப்பு இல்லை

பூமியில் நீங்கள் எங்கு வாழுகிறீர்கள் என்பது உங்கள் சிந்தனையிலும் வாழ்க்கை முறையிலும் செல்வாக்குச் செலுத்தும். 

புவியில் மத்திய கோட்டிற்கு அண்மையில் வாழும் மனித சமுதாயங்கள் இயற்கையுடன் இயைந்து வாழும் கலாச்சாரம் உள்ளவை, இந்த எல்லைக்குள் சூரிய ஒளியும், நீர்வளமும் நிரம்பி மனித இனம் வாழும் வசதிகளை இயற்கை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் உலகின் உற்பத்தி இந்தப் பிரதேசத்தில் இருந்து தான் மேற்கத்தைய நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. 

இதற்கு மேற்பட்ட இடங்கள் அதீத குளிரும், வெப்பமும் உள்ள இடங்களில் மனிதன் இயற்கையுடன் சண்டையிட்டு தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய சிந்தனை வளர்ச்சி வேண்டியிருக்கிறது. 

இப்படி இயற்கையுடன் சண்டையிட்டு தமக்கு தேவையான வளத்தை இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த சமூகத்தை சுரண்ட ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரமும், அரசியலும் உள்ள சமூகத்திலேயே நாம் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். 

இப்படி இயற்கையால் தனது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய மனிதன் தனது சிந்தனை முறையை மாற்றுவதில் ஏற்படும் குழப்பங்களில் ஒன்று தான் இன்று நாம் பரவலாக காண்பது! 

நாம் கீழைத் தேசத்தில் இயற்கையுடன் ஒன்றி அமைதியாக வாழ்ந்த வாழ்க்கை மேலைத் தேசம் சென்று கடுங் குளிரால் தலைவிறைக்கும் போது நாமும் இயற்கைக்கு எதிராக சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறோம். சட்டையைக் கழற்றி விட்டு ஊரில் தென்றல் இன்பத்தை அனுபவித்த அதே காற்று, கொடுங்குளிராக கொன்றுவிடுவதை பார்த்து பயந்து, மீண்டும் ஊருக்கவந்தால் காற்றுப்பட்டால் உயிர் போய் விடும் என்று கோட்டு சூட்டு போட்டு வாழுகிறோம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய முடியாமல் மனம் தடுமாறுகிறது. 

இதைப் போன்ற நிலை தான் இன்று பலரும் கீழைத்தேய தத்துவ மரபுகளை மேலைத்தேய ஆபிரகாமிய மதங்களுடன் ஒப்பிட்டுக் கேலிபேசும் அறியாமை! 

ஆழ்ந்து அகன்ற நுண்ணிய அறிவால் ஆராயாமல் கருத்துக் கூறுவது வெட்டிப் பேச்சு!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...