குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 12, 2019

சுன்னாகம் நீர் மாசடைவு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீதான வாசிப்பும் உரையாடலும்

முழுமையான தீர்ப்பு ஆவணம் ஆங்கிலத்தில்:

http://www.supremecourt.lk/.../docu.../sc_fr_141_2015.pdf...

இந்த தீர்ப்பிற்கான அடிப்படை "polluter pay concept", அதாவது மாசுபடுத்தியவன் காசைக் கட்டு கருத்து என்று தமிழில் மொழிப் பெயர்க்கலாம். 

இதன் அடிப்படை நீதிமன்ற ஆவணத்தில் தரப்பட்ட படி: 

It is an oft-cited and applied principle of environmental law that the “Polluter Pays”. This is reflected in Principle 16 of the Rio Declaration, which states “National authorities should endeavour to promote the internalization of environmental costs and the use of economic instruments, taking into account the approach that the polluter should, in principle, bear the cost of pollution, with due regard to the public interest and without distorting international trade and investment.”.

சுருக்கமாகச் சொன்னால் பணமுள்ளவன் சூழலை மாசுபடுத்தினால் அவனது வருமானமும் சர்வதேசத்தின் வருமானமும் பாதிக்கப்படாமல் செய்த சூழல் மாசிற்குரிய பொருளாதாரப் பெறுமதியை தண்டப் பணமாக கட்ட வேண்டும் என்பது. இது சரியான ஒன்றாக இருக்கலாம், 

இதன்படி பார்த்தால் குறித்த நிறுவனம் நிலத்தடி நீர்த்தேக்கத்தை முழுமையாக சுத்திகரிப்பதற்குரிய செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தீர்ப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாமல் மொத்தம் 20 மில்லியன் மாத்திரம் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

This is an appropriate case to apply the “Polluter Pays” principle. I direct the 8th respondent to pay compensation in a sum of Rs.20 million to offset at least a part of the substantial loss, harm and damage caused to the residents of the Chunnakam area by

the contamination of groundwater in the Chunnakam area and of soil in the vicinity of the 8th respondent‟s thermal power station. Article 126 (4) of the Constitution vests ample jurisdiction in this Court to make the aforesaid Order, which is just and equitable

in the circumstances of this case. 

இதன்படி இந்தப் பணத்தைக் கொண்டு கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

The members of panel and the institutions they represent shall be collectively and individually responsible for distributing this sum of Rs. 20 million among persons who reside within a 1.5 kilometre radius of the 8th respondent‟s thermal power station and whose wells have been contaminated with Oil and Grease and/or BTEX, in order to assist those persons to clean and rehabilitate their wells. 

நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி யாழ்குடா நாட்டின் நிலத்தடி நீர்த்தேக்க அமைப்பிற்கு தனியே கிணற்றினை இறைப்பது போதுமான தீர்வாக இருந்திருந்தால் இதுவரை அங்கு வாழும் மக்கள் தாமாகவே இந்தப் பிரச்சனையைத் தீர்த்திருப்பர்கள். முழு யாழ் குடா நாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. இவற்றில் தேங்கியுள்ள கழிவு எண்ணெய் எங்கு உள்ளது? எவ்வளவு உள்ளது என்பது பற்றிய சரியான ஆய்வுத்தகவல் இல்லாமல் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண்பது கஷ்டம்! 

ஆகவே இந்தப் பிரச்சினையில் வாதிட்டவர்கள் மன்றிற்கு எது சரியான தீர்வு என்பதை சரியாக ஒப்புவித்தார்களா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! 

சூழல் விஞ்ஞானிகளின் ஆலோசனை பெறப்படாமல் வெறுமனே சட்ட நிபுணர்கள் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்ட விதிகளைக் கொண்டு தரப்படும் சூழலியல் தவறுகளுக்கான தீர்வுகள் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வினைத் தருமா என்பது பற்றி சட்ட நிபுணர்கள், பல்கலைக்கழக சமூகம், அறிவியலாளர்கள் நிச்சயம் உரையாட வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...