குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 31, 2020

தலைப்பு இல்லை

இரண்டு படைகள் சண்டையிடும் 

போது வெற்றிபெறும் படை கீழ்க்குறித்த ஏழு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாமல் வெற்றி பெற முடியாது எங்கிறார் ஸன் சூ;

1) இரண்டு படைகளில் எது தார்மீகச் சட்டங்களுக்கு அடிபணியும் ஒழுக்கமுடையதாக இருக்கிறது?

2) இரண்டு தலைமைத் தளபதிகளில் யார் அதிக வலிமையும், ஆற்றலும், அறிவும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்?

3) களத்தின் ( சொர்க்கம், பூமி ஆற்றல் - யிங் - யங்) ஆற்றல் யாருக்கு அனுகூலமாக இருக்கிறது?

4) எந்தப்படை ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் கடைப்பிடிக்கிறது?

5) எந்தப்படை அதிக வலிமையாக இருக்கிறது?

6) எந்தப்படை அதிக பயிற்சி பெற்றிருக்கிறது?

7) எந்தப்படையில் அடைவிற்கு பரிசும், பிழைகளுக்கு தண்டனையும் சீராக இருக்கிறது?

இந்த ஏழு கேள்விகளும் சரியாக ஆராயப்பட்டால் வெற்றியைக் கணிக்கலாம் என்கிறார் ஸன் சூ;

ஒரு படை தோற்கிறது என்றால் இந்த ஏழு காரணிகளையும் பிழையாகக் கையாண்டிருக்கிறது என்று அர்த்தம்; இவற்றை இப்படி காரணிப்படுத்தலாம்.

1) ஒழுக்கம், பண்பு

2) அறிவு

3) புறச்சூழல் தனக்குப் பாதகமா? சாதகமா? என்று கணிக்கும் திறன்

4) போர் தொடங்கிய பின்னர் தமக்குள் குழப்பம் இல்லாமல் செயற்படும் திறன்

5) மனவலிமை, நிதிவளம், உணவு போன்ற வளங்கள்

6) தாம் வலிமையானவர்கள் என்று போலி நம்பிக்கையில்லாமல், உண்மையான பயிற்சி

7) படைகளை சண்டையிட மாத்திரம் உபயோகித்து விரக்தியடையச் செய்யாமல், அவர்கள் மனதை சந்தோஷப்படுத்தும் அதேவேளை தவறுகளுக்கு தண்டனை தந்து கட்டுப்படுத்தவும் தெரிய வேண்டும்; தண்டனையின் அளவு யதார்த்தத்திற்கு மீறிய கொடியதாக இருந்தால் படைகள் நம்பிக்கையிழக்கும். 

ஒருவன் தனது வாழ்க்கையில் வாழ்வா - சாவா என்ற சந்தர்ப்பத்திற்குள் செல்லும் போது அவன் போர் செய்ய உந்தப்படுகிறான். 

அப்போது இந்த விதிகள் அவனிற்குரிய மந்திரங்கள்! மந்திரங்கள் என்றால் மனதைத் திடப்படுத்துபவை என்று அர்த்தம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...