குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 04, 2020

தலைப்பு இல்லை

சமஸ்க்ருதத்தில் மனீஷி என்ற சொல்லிற்கு அர்த்தம் உயர்ந்த ஆற்றலுள்ள மனிதன் என்பதாகும்! இத்தகைய மனீஷி என்பவர்கள் தமது மனதை கட்டுப்பாட்டில் வைத்து தமது இச்சைப்படி மனதை செயற்படுத்த வல்ல புத்திக்கூர்மையானவர்கள். இத்தகையவர்கள் மிகச் சிறந்த அறிஞர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், புத்தி ஜீவிகளாகவும், பத்திரிகையாசிரியர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், எழுத்தாளர்களாகவும் அவரவர் துறைகளில் உயர்ந்த நிலை அடைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய புத்திசாலித் தனத்தினால் இவர்கள் கூறுவது எல்லாம் மக்கள் மனதை வசீகரிக்கும், மக்களை ஈர்க்கும் வல்லமை உள்ளவர்களாக இருப்பார்கள். பொதுவாக பெருந்தலைவர்கள் எல்லோரும் இந்த வகை மனீஷி என்ற புத்திக் கூர்மையுடைய மனிதர்கள் தான்! 

ஆனால் இந்த மனீஷிகள் புத்திக் கூர்மையுடன் தமது தாழ் உணர்வுகளான புகழ் மீதான ஆசை, பணம் மீதான ஆசை, உடல் இச்சை என்பவற்றின் பிடியிலிருந்தால் புத்திக் கூர்மையின் மூலம் தாம் கட்டமைக்கும் அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், தொழில் என்பவற்றின் மூலம் பெறும் அதிகாரங்களை இவற்றைத் தக்கவைத்துக்கொள்ளவே பயன்படுத்துவார்கள். 

இந்த நிலை வந்தவுடன் சமூகத்தின், மனித குலத்திற்கான முழுமையான முன்னேற்றத்திற்கான பாதை தடைப்பட்டுவிடும்! அவர்களுடைய பணிகள் மனித குலத்திற்கு மாத்திரம் என்று இல்லாமல் தமது இனம், குழு, கட்சி, குடும்பம் என்று சுருங்கி விடும்! இப்படி இதயத் தூய்மையும், நல்லொழுக்கமும் இல்லாமல் தனியே புத்திக் கூர்மை மாத்திரம் உள்ள ஒரு சமூகம் தனக்குள்ளே உயர்வு தாழ்வு சண்டைகளை உருவாக்கி சமநிலை அற்ற ஒரு சமூகமாகவே இருக்கும்! 

ஆக புத்திக் கூர்மையுடையவர்கள் தமது கூர்மையான புத்தியை இதய சுத்தியுடன் சமூகத்திற்கும், மனித குலத்தின் மேன்மைக்கும் பயன்படுத்தும் பண்புள்ளவர்களாக இருக்க வேண்டும்! 

குறிப்பு: இந்தக்கட்டுரை தமிழ் சமூகத்தைப் பற்றியதல்ல!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...