குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 19, 2020

மலையக நூல்திரட்டு

ஒரு சமூகத்தின் வாழ்வியல் அதன் இலக்கியத்தில் பிரதிபலிக்கும். அந்த இலக்கியங்கள் அடுத்த தலைமுறை படிக்கக் கூடிய அளவில் ஆவணப்படுத்துவதும், ஆய்வுகள் செய்வதும் அவசியமானது. 

மலையகத்திற்குரிய இலக்கியங்களை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு பயன்பட என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு மாத்தளைப் பட்டதாரிகள் ஒன்றியம் செயலில் இறங்கியுள்ளது. 

எதிர்காலத்தில் மலையக இலக்கியத்தில் ஆய்வு செய்ய விரும்பும் பட்டதாரிகள், MPhil, PhD ஆய்வு மாணவர்களுக்குரிய உசாத்துணைகளை இலகுவாகக் கிடைக்கும் வகையில் நூற்களை தொகுத்து அட்டவணைப்படுத்தப்படுகிறது. 

எதிர்காலத்தில் ஒன்றியம் மலையக இலக்கியங்களில் MPhil, PhD பட்ட ஆய்வுகளை செய்ய தனது அங்கத்தவர்களை உத்வேகப்படுத்தும். 

இது இளைஞர்களின் சமூக அக்கறை முயற்சி! 

இந்தத் திட்டம் உலக தமிழ் ஆவணமாக்கல் திட்டமான நூலகத்திற்கு பங்களிப்பது இதன் மற்றுமொரு பிரதான நோக்கம்! 

இதற்குரிய முதல் அடிக்கல்லை நாட்டி வாழ்த்தி வழிகாட்டியுள்ளார் மாத்தளை காத்திகேசு ஐயா அவர்கள்.

அவருடனான உரையாடலில் கிடைத்த மூன்று சுவாரசியமான செய்திகள்;

மாத்தளையின் முதல் இலக்கியம் ஸ்ரீ முத்துமாரியம்பாள் மீது 1922ம் ஆண்டு பாடப்பட்ட அந்தாதி.

இரண்டாவது சன்மார்க்க சங்கத்தால் வெளியிடப்பட்ட நூல்.

மேலும் நாகொல்ல பிள்ளையார் கோயில் சோழர்காலத்து புராதனமான கோயில் என்பதும் சில ஆவணங்களில் அந்த நிலப்பகுதி சோழபுரம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது என்பவை! 

கலாநிதி. க. நிசாந்தனும், யாழ்பல்கலைக்கழக விவசாய தொழில்நுட்ப பீட விரிவுரியாளர் தட்சணேஷ் காந்த், ஆசிரியர் லக்ஷ்னிகாந்த் ஆகியவர்கள் வழிகாட்டலுடன் இளம் பட்டதாரிகள் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார்கள்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...