குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 30, 2019

தலைப்பு இல்லை

இயற்கை வேளாண்மையின் நோக்கம் தாவரங்களை வளர்ப்பதல்ல, மனிதனைச் செம்மைப்படுத்துவது என்ற Masanobu Fukuoka இனது கூற்று ஆழமானது! 

மனித வாழ்க்கை பிரபஞ்ச ஒழுங்குக்கமைய இருக்க வேண்டும் என்ற அடிப்படையை அது கூறுகிறது. தாவரங்களை நாம் வளர்க்கிறோம் என்பது மனிதனது அகங்காரமைய அறிவீனம். 

மனிதன் தன்னை எப்படி பிரபஞ்ச இயக்கத்துடன் ஒத்திசையச் செய்துகொள்வது என்ற உத்தியை இயற்கை விவசாயத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். 

Masanobu Fukuoka இயற்கை விவசாயத்தின் நான்கு அடிப்படைகளைக் கூறுகிறார். 

1) மண் தன்னைத் தானே தயார்படுத்திக்கொள்ளும், உழுதல், மண்பிரட்டல் போன்ற மனிதத் தலையீடுகளே களைகளை அதிகமாக்கி நிலத்தை மேலும் சிக்கலாக்குகிறது. 

2) மாசற்ற இயற்கை நிலத்தில் மண்ணின் வளம் அதிலுள்ள தாவர விலங்குகளின் வாழ்க்கையால் சம நிலைப்படுத்தப்படுகிறது. மண்ணின் வளம் அதீத ஒரு பயிரிடல் முறையாலோ, விலங்குகளின் மேய்ச்சலினாலோ இல்லாமலாக்கப்படுகிறது. மண்ணிற்கு இரசாயன உரம் இட்டால் தாவரம் வளரும், மண் உயிரிழந்து விடும். காலப்போக்கில் அந்த மண்ணில் எதுவும் வளர்க்க முடியாமல் உவர் நிலமாகிவிடும். 

3) களைகளைக் கட்டுப்படுத்த உழுதல், மண்ணைப் பிரட்டிப்போடுதல் என்பன களையை மேலும் உயிர்ப்பூட்டும் செயல். களையை மூடாக்கு கொண்டு மூடி மண்வளத்தை அதிகரிக்க வேண்டும். இரசாயன களைகொல்லியோ, உழுது மடித்தலோ செய்யக்கூடாது. 

4) பூச்சிகள் பீடைகளை கொல்வதற்கு இரசாயன பீடைகொல்லிகள் பயன்படுத்தக்கூடாது. தோட்டத்தில் தாவரத்தை அழிக்கும் பீடைகளுக்குரிய இரைகௌவிகளுக்குரிய சூழலை உருவாக்க வேண்டும். 

ஆக இயற்கை வேளாண்மை என்பது கஷ்டப்படுவது அல்ல இயற்கையின் இயங்கியலைப் புரிந்து கொண்டு அதுனுடன் இயைந்து வாழுதல்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...