குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 26, 2019

இயற்கையின் யோகம்

கத்தரியில் 0.01 கிராம் விதை இறுதியின் மொத்தம் 10,000 கிராம் உள்ள செடியாகவும் விளைச்சலாகவும் மாறுகிறது. 

இயற்கையின் வினைத்திறன் பத்து லட்சம் மடங்கு! 

இயற்கைக்கு எப்படி இந்த ஆற்றல் என்பதைப் புரிந்து கொள்ள மனிதன் அறிவியலூடாக முயற்சிக்கிறான். 

Nitrogen, Phosphorous, Potassium என்கிறான். 

நீர் என்கிறான்!

Micro nutrient என்கிறான். 

ஆனால் மனிதனுக்குப் புரியாத ஏதோ ஒரு "சக்தி" இவற்றையெல்லாம் "ஒழுங்குபடுத்தி" நடாத்திக் கொண்டு தானே இருக்கிறது? 

எப்படி சிறு விதை தன்னை விட பத்து லட்சம் மடங்கு உடைய செடியை மரத்தைப் படைக்கிறது? 

தன்னை சூழ உள்ள வளியிலும், மண்ணிலும், நீரிலுமிருந்து ஆற்றலைப் பெற்றுக் கொண்டு தன்னுள் இருக்கும் அக்னியால் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு மண்ணிலிருந்து ஆகாயத்தில் சூரியனை நோக்கி எழுகிறது. 

ஒளிமிகுந்த அந்தச் சூரியனின் ஒளியை தன்னுள் உணவாக மாற்றி தான் வளர வேண்டும் என்பதே செடியின் யோகம். 

இதையே ரிஷிகளும் சித்தர்களும் உடலாகிய மண்ணிலிருந்து, மூச்சாகிய வளியின் வழி சுவாசத்தை இயக்கி, நீரையும் உணவையும் பெற்று அந்தக்கரணங்களில் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை இருத்தி தியானிக்கச் சொன்னார்கள். தாவரத்திற்கு சூரியன் எப்படி உத்வேகமோ, மனிதனுக்கு உத்வேகம் சூரியனிற்கு ஒளிதரும் அந்தப்பரம்பொருளின் பேரொளி! மனிதன் தாவரத்திற்கும் மேம்பட்டவன். தாவரத்தை விட மேம்பட்ட செயலை தனது அந்தக் கரணத்தினால் செய்யும் ஆற்றல் உள்ளவன் மனிதன். ஆகவே அந்தக் கரணத்தில் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியைப் பெற்று வளர்த்தல் மனிதன் செய்யும் யோகம், சூரியனின் பேரொளியை பெற்று உணவாகி வளர்த்தல் தாவரத்தின் யோகம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...