குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 03, 2020

புரவிப் புயலும் சாகரம்பராவின் ஐந்தடுக்கு உணவுக் காடும்!

புயல் முல்லைத்தீவில் கரைக் கடந்து போகிறது என்றால் கட்டாயம் எமது ஐந்தடுக்கு காடுகளை மல்லாவியில் பிடுங்கத்தான் போகிறது என்று உறுதி செய்து கொண்டு நேற்று இரவு எமது பண்ணை முகாமையாளருடன் உரையாடி அவரது பாதுகாப்புக்களையும் உறுதிப்படுத்தி விட்டு நடப்பது நடக்கட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த எமக்கு இப்போது கிடைத்த அறிக்கை சற்று மன நிம்மதி!
இயற்கையைப் புரிந்த விவசாயியே திட்டத்தின் முகாமையாளராக இருப்பதால் அவரது அறிக்கைகள் சுவாரசியமானது; 
"கூடி வாழ்தலினை உணர்த்தும் இயற்கையின் சாட்சியங்கள் எமது ஐந்தடுக்கு உணவுக் காடானது ஒரு கூட்டமாக இருப்பதனால் கடந்து சென்ற புயல் இடமிருந்து குறைந்தளவு இழப்புகளுடன் தன்னைத் தானே காத்திருக்கிறது. சுற்றியுள்ள தாவரங்கள் மாத்திரம் பாதிப்படைந்துள்ளது. நடுவில் உள்ள தாவரங்களில் வாழை மட்டும் இலைகள் கிழிவடைந்து பாதிக்கப்பட்டுள்ளன. வெளிப்புற தாவரத்துடன்(1st and 2nd line) ஒப்பிடுகையில் உள்ளிருக்கும் வாழை இலைகளின் சேதம் குறைவு. கூட்டமாகவும் நெருக்கமாகவும் இருப்பதால் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. அதனைவிட எமது தனிப்பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளது. முறையான கூட்டங்களாக அமைந்தால் பல இடங்களிலிருந்து குறைந்தளவான பாதிப்புடன் தம்மைத் தாமே காத்துக் கொள்ளலாம் என இயற்கை உணர்த்தி நிற்கிறது."
எப்படியிருப்பினும் புயலை ஐந்தடுக்கு காடு வெல்லும் என்று சொல்லவரவில்லை! இயற்கையின் extreme weather இனை தனிமரங்களை விடவோ, தனித் தாவரங்களைவிட தாங்கும் என்பதை அனுமானித்துக் கொள்ளலாம்! 
எம் ஆற்றலுக்கு மீறிய இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்வதே மிகப் பெரிய ஞானம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...