குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 21, 2020

தலைப்பு இல்லை

பலரும் மனதைக் கட்டுப்படுத்த என்னவழி என்று கேட்கிறார்கள்? இதற்கு தியானம், மந்திரம் சொல்லித்தர வேண்டும் என்று ஓடுகிறார்கள். 

யோகசாத்திரப்படி தியானம், மந்திர சாதனை என்பவை மனதைக் கட்டுப்படுத்த இருப்பவை அல்ல! மனதை தெய்வ உருமாற்றம் செய்ய இருப்பவை!

மனதைக் கட்டுப்படுத்த வழி என்ன? 

அறிவியலில் அறிவை அறியப் பயன்படுத்தும் விஞ்ஞான முறையைப் பயன்படுத்துவது! 

விஞ்ஞான முறை (Scientific Method) என்றால் என்ன? நீங்கள் அறிய விரும்பும் பொருளைப் பற்றி கேள்விகளை எழுப்புதல் (research questioning) முதல் படி! 

இந்தக்கேள்விகளின் படி அந்தவிடயம் சார்ந்து எடுக்கப்படும் முதல் அனுமானம் அடுத்த படி - இதை கருதுகோள் உருவாக்கம் (hypothesis formulation)

உருவாக்கப்பட்ட கருதுகோளைப் பற்றிய தரவுகள் அனைத்தையும் அவதானித்தல் (observation) மூன்றாவது படி! 

பெறப்பட்ட அவதானங்களை சரியான தர்க்க ரீதியாக அட்டவணைப்படுத்தல் (Data tabulation) நான்காவது படி

எமது அவதானங்களின் எல்லைகளை வரையறுத்தல், எமது அவதானங்களில் ஏற்படக்கூடிய வழுக்களை தீர்க்கமாக கவனித்தல் (Bias & error)

பெறப்பட்ட தரவுகள் நாம் உருவாக்கிய கருதுகோளை சரி என்று ஆதாரம் தருகிறதா இல்லை நாம் உருவாக்கிய கருதுகோள் பிழையாக்குகிறதா என்பதை பரிசீலித்தல் (analysis) ஆறாவது படி! 

பரிசீலனையில் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு எமது கருதுகோளிற்குரிய நிறுவலைப் பெறுதல் (Conclusion) ஏழாவது படி! 

இந்த நிறுவல் சில எல்லைகளுக்கு உட்பட்டது என்பதும், குறிப்பிட்ட அளவு வழு இருக்கிறது என்பதையும், இந்த முடிவு மறுதலிக்கக்கூடியது என்பதையும் உணர்ச்சிகள் இன்றி வெளிப்படுத்தல் அறிவியல் முடிவு (scientific conclusion) எனப்படும். 

இந்த ஏழு படிகளையும் உங்களுக்கு மனதில் ஏற்படும் ஒவ்வொரு கேள்விக்கும் உருவாக்க முடியுமானால் எமக்கு அறிவு உருவாகத்தொடங்கும்! 

இந்த அறிவியல் முறை என்பது சாதாரண மனதின் மிக உன்னத ஆற்றல்! இப்போது மனித குலம் இந்த ஆற்றலை அடைந்திருப்பதால்தான் இதை நாம் அறிவியல் யுகம் என்கிறோம்! 

இதற்கு மேலும் மனதின் தெய்வீகப்பரிணாமங்கள் இருக்கிறது, அவற்றை அடையவே யோகம், சாதனைகள் தேவைப்படுகிறது. 

ஆகவே சாதாரண நிலையில் ஒருவன் தனது மனதை அறிவியல் முறையில் (Scientific method) பண்படுத்துவானாக இருந்தாலே அவன் தனது கீழ்மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவனாகி விடுவான்! 

சமூகத்தில் சரியான அறிவியல் சிந்தனை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இவை சாதாரண பிரச்சனைகளை உணர்ச்சிகள் இன்றி தெளிவாக அணுகும் ஆற்றலை உருவாக்கும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...