குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 21, 2020

தலைப்பு இல்லை

பழைய ஆவணங்கள் சுவாரசியமானவை! அண்மையில் மகளுடன் சேர்ந்து அலுமாரி அடுக்கும் போது கிடைத்த சில ஆவணங்கள்! - 02 

13 வருடங்களுக்கு முன்னர் வவுனியா நகரசபை எல்லைக்குள் சூழலியல் முகாமைத்துவ கட்டமைப்பு பற்றிய ஒரு ஆய்வில் திரட்டப்பட்ட ஒரு குறிப்பு! 

வவுனியா நகரசபை எல்லைக்குள் காணாமல் ஆக்கப்பட்ட குளங்களின் பட்டியல்! இது பழைய ஒரு வரைபடத்திலிருந்து பெறப்பட்ட பெயர்கள்! இதன் மூல ஆவணம் என்னிடம் இல்லை. 

குளங்களின் சூழலியல் தேவைகள் எமது மேலோட்டச் சிந்தனையில் உதிக்காத சூழலியல் செயற்பாட்டினைக் (environmental functionality) கொண்டிருக்கின்றன. 

குளம் என்றால் விவசாயத்திற்கான நீரைத் தேக்கிவைக்கும் குட்டை என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் குளம் வெள்ளத்தைத் தடுக்கும் ஆபத்தாண்டவன் என்பதை யாரும் நினைப்பதில்லை! 

முற்காலத்தில் குளங்கள் நகரத்தின் பள்ளக் காணியில் அமைத்து அதன் சமவுயரக்கோட்டிற்கு ஏற்ப ஒரு நீர்த்தொடர்ச்சியை ஏற்படுத்தி குளம் - வயல் - குளம் - வயல் என்றவாறு சூழலியல் அமைப்பு இருக்கும். அதிக மழைவீழ்ச்சி பெறும் போது ஒரு குளம் நிரம்பி வயல்களூடாக மறு குளம் நிரம்பும்; இப்படி கடல் வரை சரியாக நீர் செலுத்தப்படும். இதை cascade system - நீர்த்தொடர்ச்சி அமைப்பு என்று கூறுவர். 

இது இலங்கையின் வட மாகாணம் - வடமத்திய மாகாணத்தில் காணப்பட்ட புராதன நீர்ப்பாசன உத்தியாகும்! இப்படியான நீர்ப்பாசன அமைப்பு சோழர்கள் காவிரி நீர்ப்படுக்கையில் ஒரு துளி நீரையும் வீணாக்காமல் விவசாயம் செய்த உத்தியுடன் ஒத்துப்போகிறது. சோழர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு வந்த முதலாம் பராக்கிரமபாகு இந்தக் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு "ஒரு துளி நீரையேனும் பயன்படுத்தாமல் கடலில் கலக்க விடமாட்டேன்" என்று கூறி பர்மாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்வித்ததாக வரலாறு கூறுகிறது. 

இன்று நகர அபிவிருத்தியும், நீர்ப்பாசன அபிவிருத்தியும் இந்த இயற்கை தொகுதி கட்டமைப்பை (Natural system) கருத்தில் கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமான திட்டங்கள் முன்னெடுப்பதால் நீர்வளம் குன்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...