குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 31, 2020

தலைப்பு இல்லை

இந்த வருடம் எனது வாழ்க்கையில் குருநாதரின் பணியை முன்னெடுக்க செம்மைப்படுத்திய வருடம்! 

எனது குருநாதர் நாடிவருபவர்கள் மனதை உயர்த்த, யோகம் சாதனை கற்பிப்பாய் என்று கூறிய வாக்கிற்கமைய பத்து வருடங்களுக்கு முன்னர் எழுத்துப்பணி ஆரம்பமாகியது! 

பின்னர் ஒரு சில சிறிய ஆர்வமுள்ள குழுவிற்கு மாத்திரம் எனது தொழில் வாழ்க்கைக்கு மத்தியில், நேரப் போதாக்குறையுடன், சாதனை கற்பித்து வர அதை எப்படி அனேகருக்கு கற்பிப்பது என்ற எண்ணத்திற்கு நேரடிக் கற்றலுக்கு பயணப் படவேண்டும் என்ற பழைய கற்பித்தல் முறையில் சிரமம் இருந்தது. 

இந்த வருடம் புதிய நிகர் நிலைக் கற்கையை அறிமுகப்படுத்தியது! இந்தப் பணியை முன்னெடுக்க காலம் கனிந்தது! 

உலகில் எந்தப் பகுதியில் உள்ளவர்களுடனும் இணையலாம் என்ற வாய்ப்பினை இந்த வருடம் இயல்பாய் ஏற்படுத்தித்தந்தது! 

குருபாரம்பரியமாக பெற்ற யோக அனுபவத்தை, அறிவை பகிருந்துக் கொள்ள உருவாகியது சிருஷ்டி நிறுவகம்! 

இது பெருங் கூட்டம் கூட்டி கற்கும் இடமல்ல! யோகம் கற்கவேண்டும், சிரத்தையுண்டு, குருபாரம்பரிய வழி நிற்க வேண்டும் என்ற தூண்டுதல் உள்ளவர்களுக்கு மூலகுரு ஸ்ரீ அகத்திய மாமகரிஷியின் வழி மானச யோக வித்தைகள் படிப்படியாக குருபரம்பரை முறைப்படி கற்பிக்கும் திட்டம் இது! 

தற்போது உலகெங்கும் உள்ள இரண்டு அணி மாணவர்கள் ஆரம்ப கற்கை நெறியைப் பூர்த்தி செய்து அடுத்த படிக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். 

2021 இல் இன்னும் அனேகர் இந்த உயரிய அறிவினைக் கற்பார்கள் என்ற எண்ணத்துடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...