குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 17, 2019

தலைப்பு இல்லை

வாசிப்பது ஒரு நல்ல போதை! அதுவும் எம்மை நாமே புரிந்துகொள்ளும் அறிவைத் தரும் நூற்கள் வாசிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் போதை! 
இன்றைய வாசிப்பு Neuroplasticity தொடர்பானது, Neuroplasticity என்றால் மூளை தன்னை தொடர்ச்சியாக புதுப்பித்துகொண்டு உருவாக்கிக்கொண்டிருக்கும் தன்மையைக் குறிக்கும் சொல்! 
பலகாலமாக மூளை பழுதடைந்தால் அவ்வளவுதான் அது மீளுருவாக்கம் பெறாது என்ற கருதுகோள்தான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மூளை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
மருத்துவர் Doidge இந்த நூலின் மூலம் மூளைப்பாதிப்புகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டுவந்த கதைகளை சொல்லுகிறார். 
இந்த நூலில் உள்ள "Rewiring the brain with light" என்ற அத்தியாயம் மிகச் சுவாரசியமானது. பண்டைய எகிப்திய, இந்திய நாகரீகத்தில் சூரிய வணக்கம் இருப்பது மூளையினை மீள் கட்டமைப்பதற்குரிய வழி என்பதை தற்போதைய நவீன ஆய்வுகளின் படி மூளையில் ஊடுருவும் ஒளி அலைகள் Neuro-plasticity தன்மையின் மூலம் மூளையை மீள்கட்டமைக்கும் தன்மை உடையது என்று அறியபட்டுள்ளது. இந்த அறிவை பண்டைய நாகரீகங்களான எகிப்தும், இந்தியாவும் பெற்றிருந்திருக்கிறார்கள் என்கிறார். (பக்கம் 119). 
காயத்ரி உபாசனையில் புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக என்ற அர்த்தம் மூளையினை ஒளியின் மூலம் மீள் கட்டமைத்துக்கொள்ள என்பது விளக்கமாகிறது. 
சாத்திரங்கள் பாவகாரியங்கள் செய்தால் பிராயச்சித்தமாக சூரியனைத் தியானித்து ஆயிரம் காயத்ரி ஜெபித்து விடு பாவம் பிராயச்சித்தமாகிவிடும் என்று கூறுவதன் அடிப்படை இதுதான் எனலாம். பாவங்கள் எனப்படுபவை மூளையின் சம நிலையைக் குலைக்கும் உணர்ச்சிவசப்பட்ட செயல்கள், இவற்றைச் செய்த மூளை மீண்டும் சமப்பட்டு சரியான நிலைக்கு வர இந்தப்பயிற்சிகள் உதவுகின்றது எனக்கொள்ளலாம்! ஆகவே தவறான காரியத்தைச் செய்து மூளையைக் கெடுத்தவர்கள் தனது மனதினதும் சூரிய ஒளியின் உதவியினையும் கொண்டு தனது மூளையைச் சமப்படுத்திக்கொள்ளலாம். 
நாம் நினைப்பதைப்போல் எமது தோல், மண்டையோட்டுடன் சூரிய ஒளி நின்று விடுவதில்லை, இவற்றைத்தாண்டி ஒளி மூளையில் புகுந்து மூளையை மீள் கட்டமைக்கும் செயலைச் செய்கிறது என்கிறார் ஆசிரியர்!
எமது மூளையினதும் உடலினதும் ஆற்றல்கள் அபாரமானது!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...