குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 12, 2011

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 02


பகுதி -01 பார்க்க இங்கே அழுத்தவும்.


பகுதி -02 

முக்கிய குறிப்பு: இந்த பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது, படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.


ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

இனி கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை

11.கோரக்கர்: எது விதை? எது விதைக்கப்படும் இடம்? எது நேரடியான கேள்வி? எது உண்மையான பார்வை? எது யோகம்? எது அதனை அடைவதற்கு யுக்தி? எது மோட்சம்? எது முக்தி?

12. மச்சேந்திர நாதர்: மந்திரமே விதை, பார்வை அல்லது மதியாகிய புத்தியே அதனை தாங்கும் கருப்பை அல்லது விதைக்கப்படும் இடம். சிரத்தையுடன் கூடிய அறிதல் நேரடியான கேள்வி, பாகுபடுத்தி எது நல்லது கெட்டது என அறியும் பார்வை உண்மையான பார்வையாகும். சமுத்திரமே யோகமாகும், அதையடையும் வழி பூமியாகும், ஒளியை அறிதல் விடுதலையாகிய மோட்சமாகும், ஒளியாகுதல் முக்தியாகும்.

13. கோரக்கர்: எது தண்டுகளற்ற மரமாகும்? அது சிறகுகள் அற்ற கிளியாகும்? எது கரைகளற்ற அணையாகும்? யார் இறப்பற்று இறப்பவர்?

14. மச்சேந்திர நாதர்: பிராணனே தண்டற்ற மரமாகும், மனமே சிறகுகளற்ற கிளியாகும், திடமான மாறாத்தன்மையே கரைகளற்ற அணையாகும். நித்திரையே மரணமற்ற மரணமாகும்.

15. கோரக்கர்: சந்திரனின் வீடு எது? சூரியன் எது? எந்த வீட்டில் காலம் இசை பாடும்?  எங்கு பஞ்ச பூதங்க்களும் சமப்படும்?

16. மச்சேந்திர நாதர்: மனமே சந்திரனின் வீடு, பிராணனே சூரியன், சூன்யத்தில் காலம் இசைபாடும், ஞானத்தினை அடையும் போது பஞ்ச பூதங்களும் சமப்படும்.

17. கோரக்கர்: எது விதை? எது விதைக்கப்படும் இடம்? எது நேரடியான கேள்வி? எது உண்மையான பார்வை? எது யோகம்? எது அதனை அடைவதற்கு யுக்தி? எது மோட்சம்? எது முக்தி?

18. மச்சேந்திர நாதர்: மந்திரமே விதை, பார்வை அல்லது மதியாகிய புத்தியே அதனை தாங்கும் கருப்பை அல்லது விதைக்கப்படும் இடம். சிரத்தையுடன் கூடிய அறிதல் நேரடியான கேள்வி, பாகுபடுத்தி எது நல்லது கெட்டது என அறியும் பார்வை உண்மையான பார்வையாகும். சமுத்திரமே யோகமாகும், அதையடையும் வழி பூமியாகும், ஒளியை அறிதல் விடுதலையாகிய மோட்சமாகும், ஒளியாகுதல் முக்தியாகும்.

19. கோரக்கர்: எது தண்டுகளற்ற மரமாகும்? அது சிறகுகள் அற்ற கிளியாகும்? எது கரைகளற்ற அணையாகும்? யார் இறப்பற்று இறப்பவர்?

20. மச்சேந்திர நாதர்: பிராணனே தண்டற்ற மரமாகும், மனமே சிறகுகளற்ற கிளியாகும், திடமான மாறாத்தன்மையே கரைகளற்ற அணையாகும். நித்திரையே மரணமற்ற மரணமாகும்.





3 comments:

  1. அற்புதமான கருத்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. கேள்வி பதில்கள் இருமுறை வந்துள்ளன....சரிபார்க்கவும்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...