குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 24, 2011

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு

இதனுடன் தொடர்புடைய பிற பதிவுகள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய காலப்பகுதியில் நோக்கு வர்மம், ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் ஆகியன மிகவும் தேடலுக்குரிய விடயங்கள் ஆகிவிட்டன. இவை வர்ம சாஸ்திரத்தின் ஒரு பகுதியான நோக்குவர்மத்துடனும் தொடர்புபடுத்தி கதைக்கப்படும் விடயமாகவும் ஆகிவிடது. நான் எனது சுய தேடலில் அறிந்த தெளிவுகளை இங்கு பகிர்தல் நல்லதென எண்ணுகிறேன். ஏனெனில் மிழ் கூறும் ல்லுலகு சுதேசஅறிவியலை இழந்தன் விளைவு நாம் யார் என்பதே எமக்கு தெரியாததுதான்!
ஹிப்னாடிசத்தின் வரலாறு என்ன?
ஹிப்னாடிசம் என்ற சொல் கி.பி 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதிவரை பிரபலமாகவில்லை. ஆனால் ஹிப்னாடிசம் என்று வழங்கப்படும் சொல்லிற்கான பொறிமுறை, அதாவது உணர்வு மாறல் நிலை இந்திய கலாச்சாரத்திலும், எகிப்திய கலாச்சாரத்திலிம் இருந்ததற்கான சான்றுகள் தாராளமாக உண்டு. இதன் வரலாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள். எமது புராண இதிகாசங்கள், மந்திர சாஸ்திரங்கள், சித்தர் பாடல்கள் என அனைத்திலும் இதன் பிரயோகம் உண்டு.
இதேபோல் எகிப்திய கலாச்சாரத்திலும் ஹிப்னாடிசம் தொடர்பான குறிப்புகள் சூரியனைப்பார்த்து உணர்வு மாறிய நிலையினை (altered state of consciousness) அடைதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய யோக முறையில் மந்திர ஜெபம், திராடகம் என்பன ஹிப்னாடிசத்தின் படி நிலைகளாகும்.
இனி மெஸ்மரிசத்த்தின் லாற்றிற்கு ருவோம்.
மெஸ்மரிசம் கி.பி 1500 களில் ஐரோப்பியாவில் பாரசெல்சியஸ் என்பவர் உடலில் காந்தங்களைக்கொண்டு நோய்களைக் குணப்படுத்தி வந்தார், பின்னர் அதனை கி.பி 1700 களின் மெஸ்மர் என்பவர் தனது ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டார். மெஸ்மர் தனது ஆராய்ச்சிக்கு நியூட்டனின் புவியீர்ப்பு விதியினை அடிப்படையாக கொண்டார். அதாவது திணிவுள்ள பொருட்கள் மீது பூமி ஈர்ப்புச் செய்வது போல் மனிதன் மனம் மீது எப்படி செல்வாக்கு செலுத்துகிறது எனபதுதான் அவரது வாதத்தின் அடிப்படை (இந்த காலப்பகுதியினை நோக்குங்கள், பாரதத்தில் இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் எப்போதோ ரிஷிகளும், யோகிகளும் முடித்து யோக சூத்திரமாகவும், ஆன்ம ஞானமாகவும் எழுதி வைத்துவிட்டார்கள்) இந்தஅடிப்படையில் மெஸ்மர் து ஆராய்ச்சியில் னிதனை, மிருகங்களைச் சுற்றி ஒரு காந்தப்புலம் இருப்பதாகஅறிந்தார், அந்தகாந்தப்புலத்திற்கு "மிருககாந்தபுலம்" எனபெயரிட்டார்.
நூற்றுக்கக்கானக்களை மெஸ்மர் து காந்தக்தியினால் குணப்படுத்தியதுடன், அக்காலஅறுவை சிகிச்சைக்கு க்கநிலைக்கு கொண்டு செவற்கும் ன் டுத்தினார். கி.பி 1784 இல் 16ம் லுயி ன்னன் மெஸ்மது ழிமுறைகளை ஆராய்வற்கு ஒரு குழு அமைத்தான்இது பெஞ்சமின் ப்ராங்கிளின் ஆல் லைமை தாங்கப்பட்டது. இந்தக்குழு மெஸ்மது வாதங்களையும் அனுபங்களையும் கேட்டறிந்தது, மெஸ்மரால் அவது ண்டுபிடிப்புக்கு பௌதீகஆதாரம் எதனையும் ங்கமுடியவில்லைஆனால் அந்தக் குழு மெஸ்மது வாதங்களை புறந்தள்ளவில்லை. ஆதலாம் மெஸ்மது ருத்துக்கள் மேலும் செல்வாக்குப் பெற்ற‌. அதன் பின் இந்தக்கலை அவது பெயரால் மெஸ்மரிசம் எனஅழைக்கப்பட்டது. மெஸ்மரிசம் என்பது ஒருவர் து ஜீவ காந்தக்தியினை ற்றர்களுக்கு செலுத்தி குணப்படுத்தும் லையாகும். ரியாகச் சொன்னால் "ரெய்கி" எனப்படும் ப்பானியலையின் மேற்கத்தையடிவம்தான் "மெஸ்மரிசம்". இது ர்மசாஸ்திரத்தில் கூறப்படும் நோக்குவர்மத்தினது அடிப்படையும்தான். ஆனால் நோக்கு ர்மத்தின் அடிப்படை த்துவங்களுடன் ஒப்பிடும் போது மெஸ்மரிசம் ஒரு துளிதான். நாம் எமது சுதேச அறிவியல் (indigenous science) தெரியாததால் தான் நோக்கு ர்மத்தினை மெஸ்மரிசத்துடன் ஒப்பிடுகிறோம்.
ரி விடத்திற்கு ருவோம்; மெஸ்மரிசம் பின்னர் கி.பி 1843 இல் ஜேம்ஸ் பிராயிட் எனும் வைத்தியரால் ஆராய்ச்சிக்கு உட்பட்டு "ஹிப்னோசிஸ்" எனபெயரிடப்படுகிறது. பின்னர் இந்தஹிப்னோசிஸ் சிக்மண்ட் ப்ராயிடினால் து சைக்கோ அனாலிஸிசிர்கு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, எல்லாப் பிரச்சனைக்கும் னிதது காமஅனுபம்தான் மறை தில் தாக்கத்தினை ஏற்படுத்தி உண்டுபண்ணுகிறது எனது கொள்கையினை குக்கின்றார். இவது கொள்கையின் டி ஹிப்னாடிசத்தின் செல்வாக்கு வீழ்ச்சியுறஆரம்பிகிறது. இதன் பின் கி.பி 1920 ளில் ஆட்டோ ன் (auto suggestion) எனும் சுயஹிப்னாடிசம் ஆரம்பமாகிறது. இறுதியானஹிப்னாடிசஆராய்ச்சி முடிவுகளின் டி ஹிப்னாடிசநிலைக்கு ஆட்படுபரின் விருப்பத்தின் பெயரிலேயே ஹிப்னாடிசம் செய்யமுடியும் என்பதாகும். உதாரத்தின் மூலம் விளங்கிகொள்வதானால் 'பிறவியிலேயே சைவஉணவுப்பக்கமுடையரை ஹிப்னாடிசதூக்கத்தில் ஆட்படுத்து மாமிசம் சாப்பிடச் சொன்னால் அவர் நிச்சமாகஉண்ணமாட்டார்', ஆதலால் ஒருவர் ன் சுயவிருப்பத்தின் பெயரில் ட்டுமே ஹிப்னாடிசத்திற்கு ஆட்பமுடியும்.
ஆகவே சித்தர்கள் குறிப்பிடும் நோக்கு ர்மத்திற்கும் ஹிப்னாடிசத்திற்கும் எந்தவிதநேரடித்தொடரபுமில்லை  ஹிப்னாடிசம் ஆழ்மனதாகிய சித்தத்திற்கு (sub conscious mind)  ஒரு தகவலைக்கொடுக்கும் பொறிமுறை, மெஸ்மரிசம் என்பது பிராணசக்தியினை மற்றவர் மேல் பாய்ச்சி குணப்படுத்தும் பொறிமுறை, நோக்கு வர்மம் சித்த சக்தியினையும் பிராணசக்தியினையும் இணைத்து மற்றவர் தாக்க பயன்படும் ஒரு போர்க்கலை.
நோக்குவர்மம் பிராணக்தி, தாரணா க்தி எனப்படும் சித்த ஏகாக்ர நிலை ஆகியஇரண்டு அடிப்படையில் செயற்படுவது. அடுத்தது ர்மப் பிரயோகம் தெரியபூரணமாகலை (வாசி யோகமும்) தெரிய வேண்டும், குறித்தநேரத்தில் பிராணன், மற்றும் தச வாயுக்கள் உடலில் எங்கு நிலை கொள்ளுகிறது எனது தெளிவாகதெரியவேண்டும்.

ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் என்பது இந்திய யோகக்கலையின் ஒரு சிறு அங்கமேயொழிய அவற்றின் கோட்பாடுகளை வைத்துக்கொண்டு நோக்குவர்மம், மந்திர சாஸ்திரம், யோகக்கலையினை புரிதல் முடியாது (அல்லது ஓரளவு புரியலாம்) என்பதுவே எமது வாதம்!

வேறு வார்த்தையில் கூறுவதானால் இந்திய யோகக்கலையின் சிறு துளிபோன்ற இரு அம்சங்கள்தான் இவை, அதேவேளை அவை தெளிவாக விஞ்ஞான முறைக்கு உட்படுத்தப்பட்டு அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் உள்ளபோது யோகக்கலையின் இத்தகைய விளக்கங்கள்  தெளிவற்றிருப்பதும் இவ்வாறான குழப்பமான புரிதலுக்கு வழி கோலுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை!
இது ற்றி அறிய‌ வாசர்கது ஆர்வமும் ஆதரவு இருப்பின் அடுத்தடுத்தபதிவுகளில் திவிடலாம்! உங்கள் கருத்துக்களையும்  கூறுங்களேன்!
அடுத்த பதிவில் பிராண சக்தி பற்றிய மேலதிக விளக்கம்சீன பிராண சாத்திர அடிப்படையில் விளக்கலாம் என எண்ணியுள்ளோம்.


12 comments:

  1. வணக்கம் அய்யா,
    தாங்கள் முன்னிறுத்தும் ஞானங்களெல்லாம் பெரிதும் வியப்பையே தருவதால், இங்கே ”கேள்விகள்” என்பதைவிட அறியும்தேடலே மேலோங்குகிறது. எனவே அறியவே ஆவலாயுள்ளேன்.
    ஆதி

    ReplyDelete
  2. இப்போது உண்மையிலேயே நோக்குவர்மம் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களை வைத்து இதை பரீட்சித்து பார்க்கலாம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  3. eppothum nookku varmam thryrinthavargal ullargala ? eppadi athai karppathu ?

    ReplyDelete
  4. நோக்கு வர்மம் என்பது மெஸ்மரிஸம் போலவும் ஹிப்னாடிஸ்ம் போலவும் 7ம் அறிவு படத்தில் சித்தரித்திருப்பதால் இவ்வாறு நினைக்கிறீர்கள்.ஒருவர் மட்டுமல்ல ஓராயிரம் பேர் வந்தாலும் நோக்கு வர்மத்தினால் வீழ்த்தலாம்.அதே போலவே குணப்படுத்தவும் செய்யலாம்.நோக்கு வர்மம் தெரிந்தவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் மாட்டார்கள்.மேலும் எவரொருவர் உயிர்களுக்கு தீங்கிழைக்காத உயர் குணம் கொண்டிருக்கிறாறோ, அவருக்கே இறையருளால் இந்த நோக்கு வர்மம் பிரயோகம் செய்யும் வல்லமை வழங்கப்படுகிறது.அவர்களுக்கு இந்த வல்லமை வழங்கப்பட்டாலும் அவர்கள் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் முகமாக இதை உபயோகிக்க மாட்டார்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்
    http://machamuni.blogspot.com/
    http://kavithaichcholai.blogspot.com/

    ReplyDelete
  5. I read your story... please confine to explain what is "Nokku varmam"...you started making comparative studies...etc..which is deviating from the core...No one knows about this completely...EVERYTHING IS ASSUMED or made to BELEIVE...WHERE is the testing..Moreover even if one knows this so called Varmam what is the use..you mean to say that their daily routine is to kill by simply "LOOKING " "focussed"... i will continue in next posting...

    ReplyDelete
  6. I read your story... please confine to explain what is "Nokku varmam"...you started making comparative studies...etc..which is deviating from the core...No one knows about this completely...EVERYTHING IS ASSUMED or made to BELEIVE...WHERE is the testing..Moreover even if one knows this so called Varmam what is the use..you mean to say that their daily routine is to kill by simply "LOOKING " "focussed"... i will continue in next posting...

    ReplyDelete
  7. awesome................

    ReplyDelete
  8. pl help me i want to know how to practice the hipnotism if any one help me
    parimugan@gmail,com

    ReplyDelete
  9. pl help me i want to know how to practice the hipnotism if any one help me
    parimugan@gmail,com

    ReplyDelete
  10. please help me to learn varma kala...there is any classess available ?

    ReplyDelete
  11. i want ti know more about nokku varmam

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...