குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 30, 2011

சித்தர்கள் கூறும் சுழுமுனை நாடி பற்றிய குறிப்புகளும் காயகற்பத்தின் யோக இரகசியமும்

சித்தர் இலக்கியங்கள் படிப்பவர்கள், குண்டலினி யோகம் செய்பவர்கள், வாசி யோகம் செய்பவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை யோக சித்தியிற்கு குண்டலினியை சுழுமுனை வழியாக ஏற்ற வேண்டும் என்பது. இன்றைய பதிவில் அந்த சுழுமுனை அல்லது சுஷும்னா நாடி பற்றிய குறிப்புகளை பார்ப்போம்.
மனித சூஷ்ம சரீரம் சூஷ்ம பஞ்ச பூதங்களினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சூஷ்ம சரீரத்தில் பிராணன் செல்லும் பாதைகள் நாடிகள் எனப்படும்.
இந்த நாடிகள் உருவாகும் இடமான காண்டம் எனும் பகுதி மேலாக சூஷ்ம சரீரத்தின் அமைந்துள்ளது. ஸ்தூல உடலில் முள்ளந்தண்டின் அடியிலிருந்து உருவாகுவதாக ஒப்பிடலாம்.
இந்த காண்டத்திலிருந்து  நார் போன்ற நாடிகள் உருவாகி உடல் பூராகவும் பரவுகின்றன. இவற்றில்  மூலாதாரத்திலிருந்து பிரம்மாந்திரம் வரை நேரான குழாய் வடிவில் ஆறாதாரங்கள் ஊடாக செல்லும்  யோக நாடியே சுழுமுனை எனப்படும்..
அதாவது இது பிராணனின் மத்திய கால்வாய் (Cantral canal) இந்த‌ சுழுமுனை, சக்கரங்கள் இதன் இடையின் உள்ள சேமிப்பு கிடங்குகள். அதாவது ஒரு நாட்டின் மின்சார உற்பத்தியினை ஒப்பிடுவோமானால் பிரதான இணைப்பினையின் அதனை குறைத்து கூட்டும் ட்ரான்ஸ்போமர்களையும் (Transformers) ஒப்பிடலாம். யோக நாடிகள் அந்த ட்ரான்ஸ்போமர்களில் இருந்து செல்லும் சிறு மின்சாரகம்பிகளாகவும், காண்டம் இந்த வலையமைப்பின் ஆரம்ப புள்ளியாகவும் (Network generation point) கருதலாம், ஜப்பானிய அய்கிடோ, நிஞ்சா போர்க்கலையில் ஹாரா (Hara) எனப்படும் இடமே    யோகசாத்திரத்தில் காண்டம் எனப்படுகிறது.
சுழுமுனை என்பது வஜ்ர நாடி, சித்திர நாடி எனும் மூன்று கால்வாய்களால் ஆனது. சுழுமுனை எனும் கால்வாயினுள் உள்ள நாடி வஜ்ர நாடி, வஜ்ர நாடியினுள் உள்ளது சித்திர நாடி பொதுவாக சுழுமுனை என்பது இந்த மூன்றையும் சேர்த்தே குறிக்கப்படுகிறது.
வஜ்ர நாடி சூரிய பிரகாசமும் ரஜோகுணமும் உடையது, சித்தர்களது பாடலில் சோதிவிருட்சம் எனக்குறிப்பிடப்பட்டிருக்கும்.
வஜ்ர நாடியின் உள்ளே காணப்படும் நாடி சித்திர நாடி, சித்திர நாடி வெண்ணிறமானது, சத்துவ குணமுடையது. சித்தர் பாடல்களில் வெண்சாரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இதையே பிரம்ம நாடி எனவு குறிப்பிடுவர்.இதுவே யோகிகது இலக்கு, யோகசாதனையில் உண்மையில் இந்தபிரம்மநாடி மூலம் குண்டலியானஹா பிராணக்தியினை எடுத்துச் சென்று பிரம்மாந்திரத்தில் சேர்ப்பன் மூலம் காயத்தினை அழியாதநிலை உடையதாக்கலாம் என்பதுவே சித்தர்கது யோகஇரசியமாகும்.
இந்தசித்திரநாடியானது நேரடியாகஆறு ஆதாரங்களுடனும் எந்தவிதடையுமின்றி இணைந்துள்ளஒரேயொரு நாடியாகும். இதனூடாக நிரந்தரமாக பிராணக்தி செலுத்தப்பட்டால் சூஷ்மரீரத்தின் முழுமையானட்டுப்பாடும், அழிவற்றக்தியும், காய கற்ப நிலையும் கிடைக்கிறது.
இந்தஇரசியத்தை சித்தர்கள் அண்டத்திலுள்ளது பிண்டத்திலுண்டு என்ற சித்தர் மொழிக்கேற்ப பொதுவாகபொதிகை மலை, மேருமலை, தாமிரபரணி, சோதி விருட்சம் எனபுவியியல் அமைப்புகளுடன் உதாரம் கூறி, மூலிகைகள் ஆகஉவமானித்து பாடலில் கூறிச் சென்றுள்ளார்கள்.
இந்த காயகற்பத்தின் யோக இரகசியங்கள்  எப்படி சித்தர் பாடல்களில் எப்படி விளக்கப்பட்டுள்ளது என்பதனை நாளைய பதிவில் விரிவாக பார்ப்போம்.


1 comment:

  1. சிறப்பான விளக்கங்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...