குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 03, 2023

சமூக முன்னேற்றத்தில் கணிதத் திறன் விருத்தியின் அவசியம்

பொதுவாக மலையகத்தின் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஆராயும் போது கணிதப் பாடம் மிகக் குறைந்த சித்தி விகிதத்தினை உடையதாக இருக்கிறது.

கணிதப்பாடம் சித்தி விகிதம் குறைகிறது என்பதை நாம் பரீட்சை என்று பார்க்காமல் கணிதத்தின் முக்கியத்துவம் என்ன என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும்.

கணிதத்திறன் என்பது எமது புற உலகத்தின் செயற்பாடுகளை காரணப்படுத்தி ஆராயும் ஆற்றலை மேம்படுத்துகிறது.

ஒரு சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால் அங்கு கணிதத்திறன் இருக்க வேண்டும்; வருவதைக் கணக்கிட்டு செலவிடும் சிந்தனை கணிதத் திறனிலிருந்து வருகிறது.

எம்மைச் சூழ உள்ள உலகத்தைப் பகுத்தறியும் சிந்தனையை வளர்க்கிறதுசிக்கல்களைத் தீர்க்கும் திறன்களைப் பெற கணிதம் உதவுகிறது. பகுப்பாய்வு ரீதியாக சிந்திக்கவும் சிறந்த பகுத்தறிவு திறன்களைப் பெறவும் கணிதம் நமக்கு உதவுகிறது. பகுப்பாய்வு சிந்தனை (critical thinking) என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறனைக் குறிக்கிறது. பகுத்தறிவு (Rasoning) என்பது ஒரு சூழ்நிலையைப் பற்றி தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன் ஆகும். பகுப்பாய்வு மற்றும் பகுத்தறிவு திறன்கள் முக்கியம், ஏனெனில் அவை சிக்கல்களைத் தீர்க்கவும் தீர்வுகளைத் தேடவும் நமக்கு உதவுகின்றன.

கணிதம் நம்மைச் சுற்றி உள்ள உலகத்தை நன்றாகப் புரிந்துக் கொள்ள உதவுகிறது. கணிதம் சார்ந்த உலகில் வாழ்வதும், கணிதம் தெரியாமல் இருப்பதும் கண்களை மூடிக் கொண்டு ஓவியத்தை இரசிப்பது போன்றது.

சமூகம் முன்னேற கணிதத்திறன் விருத்தி அவசியம்.

இதை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நன்கு புரிந்துக் கொள்வார்கள். புரிந்துள்ளார்கள்! ஆனால் எப்படி எல்லா மாணவர்களையும் கணிதத்தில் சித்தியடைய வைப்பது என்பதற்குரிய கேள்வியைத் தான் நாம் ஆராயவேண்டும்?

ஆசிரியர்களே உரையாடுவோம்!

நாம் கணிதத்தை பரீட்சைப் பெறுபெறுகளாக எண்ணி சித்தி விகிதத்தைக் காட்டி திருப்தியுறாமல் ஒவ்வொரு மாணவனும் கணித சிந்தனையுடன் வளர்க்கப்படுகிறானா என்பதும் அவசியமான ஒன்று!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...