குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 16, 2023

கணித விஞ்ஞானத் துறை

பாடசாலைகள் தமது கணித விஞ் ஞானத் துறை ஆசிரியர் வளப்பற்றாக்குறையை எப்படித் தீர்ப்பது?

We need paradigm shift - மாத்தியோசி

தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம்தான்; அண்மையில் மாத்தளையில் கணித விஞ் ஞானத் துறையில் ஏற்படும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி ஆராய்ந்த போது கீழ்வரும் காரணங்கள் அறியப்பட்டன;

மாத்தளையில் கணித விஞ்ஞானத் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் மிகக்குறைவு; கல்வி அமைச்சு யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ இருக்கும் ஆசிரியருக்கு இங்கு நியமனம் கொடுத்தால் தொழிலைத் தக்க வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு வேலைக்கு வந்தாலும் ஊரோடு இருந்து சேவை புரிய வேண்டும் என்பதற்கு அவர்களுடைய பொருளாதார, குடும்ப யதார்த்தம் ஒத்துழைப்பதில்லை; வெகுவிரைவில் இடமாற்றம் வாங்கிக்கொண்டு சென்று விடுகிறார்கள் இப்போது இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் மாத்தளையை வாழிடமாகக் கொண்டவர்கள். இப்போது உள்ள இளைஞர்கள் பலரும் ஆசிரியராக தொழில் ரீதியாக நியமனம் பெறுவதை விருப்ப படவில்லை; ஆனால் வேறு நல்ல வருமானம் தரும் தொழிலில் இருந்து கொண்டு பகுதி நேரம் சேவையாக கற்பிக்க எண்ணம் உள்ள பொறியிலாளர்கள், மென்பொருள் வல்லுனர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர் என அனேகர் இருக்கிறார்கள். இவர்கள் எவரும் தமது நேரத்தை பயணத்திற்கு ஒதுக்கி பாடசாலைக்கு விஜயம் செய்ய மாட்டார்கள். 

ஆனால் பாடசாலை நிர்வாகம் தன்னை தொழில் நுட்ப அளவில் தயார்படுத்திக்கொண்டு மாணவர்களை நிகர் நிலைக்கூடாக கற்கும் வளத்தினை ஏற்படுத்திக்கொண்டால் எத்தனை நூறு பேர்கள் அவுஸ்ரேலியவிலிருந்து, கனடாவிலிருந்து, பிரித்தானியாவிலிருந்து, தகுதிவாய்ந்த அறிவியலாளர்களும் எமது பிள்ளைகளுக்கு சர்வதேச தரத்தில் கற்பிக்கத் தயாராக இருக்கிறார்கள். 

இப்படி அலகுகளை, கோட்பாடுகளை நிகர் நிலையினூடக துரிதமாக முடித்தால், ஆய்வுகூடசெயல் முறைகளை அட்டவணைப்படுத்தி சிறிது காலத்திற்குள் செய்வித்து முடிப்பிக்கலாம். 

ஆகவே நாம் கற்றலில் ஒரு paradigm shift இனை ஏற்படுத்த வேண்டியவர்களாகிறோம். 

பாடசாலைகளில் தொழில் நுட்ப வளங்களை நவீன கற்றல் வளங்களுக்கு ஏற்ப எப்படி சரி செய்வது என்பதை மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தொழில் நுட்ப பிரிவின் தலைவர், இயக்குனர் சபை உறுப்பினர் திரு. ரவிசங்கர், STEM Kalvi நிறுவனர் கலாநிதி Kumaravelu Ganesan STEM-Kalvi ஆகியோர் முன்னெடுத்து வருகிறார்கள். 

ஆகவே கனம் அதிபர்களே தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கு அதிக திட்டமிடல், நேரத்தினை செலவிடுங்கள். 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...