குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, October 02, 2012

துரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)

கால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாகும். இந்த இரு காலப்பகுதிகளிலும் செய்யும் உபாசனை சாதாரண காலத்தில் செய்யும் உபாசனைகளைப்பார்க்கிலும் சக்தி வாய்ந்ததும், உடனடியாக பலன் அளிக்ககூடியதுமாகும். அதாவது சித்தரை, ஐப்பசி மாதங்களில் வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்களில் இந்த அனுஷ்டானத்தினை முடிக்க வேண்டும்.

இதற்குரிய விதிமுறைகள் முன்னைய பதிவுகளில் விளக்கிய பெரிய அனுஷ்டானம், எளிய உபாசனை முறை, சாதனை ஒழுக்கங்கள் என்பன வற்றை போன்றதே, ஆக ஜெபத்தின அளவு வித்தியாசம் மட்டுமே மாறுபாடாகும். இந்த ஒன்பது நாட்களில் 24000 ஜெபத்தினை முடித்து முன்னைய பதிவுகளில் கூறியபடி யாகம், தானம் செய்யவேண்டும். இதற்கு ஒரு நாளைக்கு 27 மாலைகள் ஜெபிக்க வேண்டும். உணவு ஒருவேளைமட்டும் மற்ற வேளைகளில் பால், பழம், கஞ்சி என்பன உட்கொள்ளலாம்.

இது லகு அனுஷ்டானம் எனப்படும், அதாவது எளிய அனுஷ்டானம் எனப்பொருள் படும். இந்த நவராத்ரி காலத்தில் செய்யும் 24000 ஜெபமானது சாதாரண காலத்தில் செய்யும் மஹா அனுஷ்டாந்திற்கு (125000 ஜெபம் 45/90 நாட்களில்) சமமானதாகும். இதுவும் உங்களுக்கு துரித மந்திர சித்தியினையும் பலனையும் தரும்.

இந்த வருட ஐப்பசி நவராத்ரி 16 அக்டோபரிலிருந்து 24 அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் வருகிறது. இந்தக் காலப்பகுதியில் நீங்கள் சாதனையினை தொடங்கி சித்திபெற எல்லாம் வல்ல காயத்ரி தேவியினையும் குருவருளையும் வேண்டுகிறோம்.

இவற்றை தொடங்குமுன் கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் படிக்கவும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...