குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 24, 2020

மனதின் தன்மை பற்றி யோக அறிவியல் - 07

மனம் எப்படி ஆக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஐம்பூதங்களின் நுண்மை இயல்பினால் அடிப்படையில் ஆக்கப்பட்டும் பின்னர் உண்ணும் உணவினால் மனம் உருவாகிறது என்று யோகிகள் கூறுகிறார்கள். 

உணவின் ஸ்தூல பாகம் ஸ்தூல உடலை வளர்க்கவும் சூக்ஷ்ம பாகம் மனதை வளர்க்கவும் பயன்படுகிறது. இதை நாம் சைவ உணவு, அசைவ உணவுடன் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. உணவுகளின் சுவை, விரிய, விபாக அடிப்படையில் அது என்ன குணத்தை மனதிற்கு தரும் என்பதிலேயே இது நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு மேல் உணவைத் தயாரிப்பவரின் மனதின் நுண்மையான பாகமும் உணவில் சேர்ந்து கொண்டு எமது மனதில் நுண்மையாக தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. அன்புடன் பரிமாறப்படும் உணவு மனதை ஊட்டம் பெறச் செய்கிறது, மனதில் கவலையும், எரிச்சலுடன் செய்யப்படும் உணவு மனதை வலிமை குன்றச் செய்கிறது. அதனால் தான் மனதின் வழி செயல் புரிபவர்கள் உணவில், உணவுத் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் வைத்தார்கள். இதை பின்னர் ஆச்சாரம், ஏற்றத் தாழ்வு என்று பின்னர் நாம் குழப்பிக் கொண்டோம். 

ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட மனம் பின்னர் சத்துவ, ரஜோ, தமோ குணங்களான முக்குணங்களுடன் சேர்ந்து கொள்ள செயல் புரிய ஆரம்பிக்கிறது. 

ஐம்பூதங்கள் மனதின் structural elements என்றால், முக்குணங்கள் அதை இயக்கும் Gear! ரஜோகுணம் உச்ச கட்ட வேகத்தில் சென்று முட்டிக் கொள்ளும், தமோ குணம் சோம்பித்திருந்து எந்த வேலையையும் செய்ய விடாது! சத்துவம் சமநிலையில் வைத்திருக்கும். 

யோகம் என்பது தமோகுணத்திலிருக்கும் மனதை ரஜோகுணத்தால் தட்டி எழுப்பி பின்னர் சத்துவகுணத்தால் சம நிலையடையச் செய்யும் செயல் முறையே!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...