குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 23, 2020

மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 03

பலரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடியலைகிறார்கள். மகிழ்ச்சி என்பது என்ன என்பதற்கு பலவாறாக வரைவிலக்கணப்படுத்துகிறார்கள். 

மனம் விரும்புவதை அடைதல் மகிழ்ச்சி என்று பொதுவாக வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. ஆனால் மனம் விரும்புவதை அடைந்த பின்னர் எப்போதும் மகிழ்வாக இருப்பதில்லை. மீண்டும் ஏதாவது கவலை தொற்றிக்கொள்ளும். 

மனதின் விருப்பம் எல்லோருக்கும் புலன் வழியான இன்பமாகவே இருக்கும். பலரும் புலன்கள் வழி சென்று தமது ஆற்றலை வீணடிப்பதையே மகிழ்ச்சி என்று நம்புகிறார்கள். கண்கள் வழி காணும் அழகை, காது வழி கேட்கும் இசையை, மூக்கு வழி நுகரும் வாசனையை, நாவின் வழி உணரும் சுவையை என புலன் கள் வழி அனுபவிப்பதையே மகிழ்ச்சி என்று நம்புகிறார்கள். 

ஆனால் புலன்கள் வழியாக அனுபவித்துக் கொண்டிருப்பது யார் என்றால் மனம். வேற்று நாட்டுக்குச் சுற்றுலாப் போனவன் அங்கிருக்கும் அழகைக் கண்டு மயங்கி அது தான் தனது சொந்த நாடு என்று தனது பணத்தை வீணாக்கி நடுத் தெருவில் போவதைப் போன்ற நிலையை மனம் புலன் வழி செல்வதால் அடைகிறது. தனது சொந்த வீடாகிய உள்ளொளியில் இன்பம் காணத் தெரியாததால் புலன்வழி அலைவதை இன்பம் என்று நம்புகிறது. 

தனது சொந்த இயல்பாகிய உள்ளொளி என்ற சுயப் பிரகாசத்தை புலன் வழி இழந்த மனம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கட்டிக் கொள்ளும் கோட்டைகள் தான் பயம், குழப்பம், சந்தேகம், தன்னைத் தானே உயர்வாக எண்ணிக்கொள்ளுதல் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் (emotions); மனம் தனது சொந்த இயல்பினை அறியாததால் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் பாதுகாப்புக் கவசங்கள் இவை.

மனம் குழம்பியவுடன் உணர்ச்சி வசப்படுவோம். தன்னொளி இழந்த மனம் கட்டிய கோட்டைகள் உணர்ச்சிகள் எனலாம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...