குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, June 18, 2018

பணமில்லாமல் செல்வந்தனாகலாம்!



எப்படி ஒருவன் பணமில்லாமல் செல்வந்தனாகலாம் என்பது பற்றி மிகுந்த ஆச்சரியத்துடன் இருப்பீர்கள்!!! ஆனால் பணம் இல்லாமல், ஏன் பணம் வைத்துக்கொள்ள சட்டைப்பை இல்லாத பலரும் செல்வந்தர்களாகவும் அவர்களுக்கு நிகராக எவரும் இல்லமலும் இருக்கிறார்கள்.

உண்மையில் யார் செல்வந்தன்? எவனிடம் சிறந்த ஆரோக்கியமும், கருணையுள்ள இதயமும், தூய மனமும் இருக்கிறதோ அவனே செல்வந்தன்.

ஆரோக்கியமான உடல் வெள்ளியை விட உயர்ந்தது

கருணையுள்ள இதயம் தங்கத்தை விட பெறுமதியானது.

தூய மனம் இரத்தினங்களை விட அரிய பொக்கிஷம்.

ததிஷி, வசிஷ்டர், வியாசகர், வால்மீகி, துளசிதாஸ், ராம்தாஸ், கபீர் போன்ற பல ஞானிகள் பணம் இல்லாமல் செல்வந்தர்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உண்வை வாயால் மட்டும் எடுத்தால் போதாது என்பதை அறிந்திருந்தார்கள். எல்ல இன்பங்களையும் ப்ணத்தால் வாங்கமுடியாது என்பதையும் அறிந்திருந்தார்கள்.

கடவுள் ஒருவனது வாழ்க்கைப்புத்தகங்களில் மதிப்பிடமுடியாத இரகசியங்களை ஒவ்வொரு பக்கத்திலும் எழுதி வைத்துள்ளார். எவர் திறந்த மனத்துடன், ஆவலுடன் அதைக்கண்டு பிடிக்கிறார்களோ அவர்கள் ஞானத்தைப் பெறுகிறார்கள்.

கருணையுள்ள இதயத்துடனும், தூய ஆன்மாவுடனும் உள்ள ஒரு மனிதன் குடிசையிலும் அரிய மாணிக்கங்களை உண்டுபண்ணலாம்.

நீங்கள் பணிவுடனும், அன்புடனும், தூய்மையுடனுன், தர்மத்துடனும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், நிச்சயமாக நம்புங்கள் நீங்கள் எல்லையற்ற செல்வத்தை அடைய சித்தி பெற்றவர் என்று!

ஒருமுறை பெஞ்சமின் ப்றாங்ளீனின் செல்வந்த நண்பர் ஒருவர் " நான் எனது செல்வத்தை எங்கு பாதுகாப்பாக வைக்கலாம்?" என்று கேட்க அதற்கு ப்ராங்ளீன் "உங்கள் செல்வத்தை எல்லாம் தலைக்குள் கொட்டுங்கள் (அதாவது நீங்கள் சேர்த்த பணத்தை எல்லாம் ஞானத்தை அடைய செலவழியுங்கள்), எவரும் திருடிக்கொண்டு போக முடியாது என்று கூறினாராம்.

லோர்ட் கத்பேர்ட் கொலிங்வூட் எனும் அறிஞர் "ஞானம் எப்போதும் நடப்பு வழக்கிலிருந்து இல்லாமல் போவதில்லை" என்று சரியாகச் சொல்லியுள்ளார்.

எப்படியாயினும் ஞானம் எவருக்கும் பிறவியில் தானாக வருவதில்லை, எவர் விடாமுயற்சியுடன் தேடுகிறவருக்கே கிடைக்கிறது, ஞானத்தாயை தேடுபவர்களை அவள் கைவிடாமல் நட்பாக்கிக்கொள்கிறாள்

மூலம்: பூஜ்ய குருதேவர் பண்டிட். ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யா

தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...