குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, September 22, 2012

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்!


எமது பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் அன்பர்களுக்கு எமது வேலைப்பளு காரணமாக தொடர்ச்சியாக எழுத முடியாமல் போனமைக்கும் வருத்தத்தினை தெரிவித்துக்கொண்டு குருவருளால் உங்கள் எதிர்பார்ப்பினை சிறிதளவாவது பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 

இதுவரைகாலமும் யோகமார்க்கம், சித்தர்களது வித்தைகள் என்பவற்றிற்கு எமது கற்கையில் எமது மனதில் உண்டாகும் தெளிவுகளை நேரம் கிடைக்கும் போது எழுத்துருவேற்றி பதிவித்து வந்தோம். எது வித ஒழுங்குமுறையும் இருக்கவில்லை. சில பதிவுகள் அரைகுறையாக விடுபட்டும் உள்ளன. ஆதலால் குருவருளுடன் ஒரு சில எல்லைகளை வகுத்துள்ளோம். இனி வரும் ஒரு மாதகாலத்திற்கு அக்டோபர் 31 ம் திகதிவரையிலான காலப்பகுதியிற்கு ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணியளவில் ஒரு பதிவு பதிப்பிக்கும் படி கட்டுரைகளை ஒழுங்கு படுத்த எண்ணியுள்ளோம். செப்டெம்பர் 30 வரையிலான பதிவுகள் முற்றாக எழுதி வலையேற்றியாகி விட்டது, ப்ளாக்கர் தானியங்கியாக தினசரி 10.00 IST மணிக்குபதிப்பிக்கும். 

இந்தப்பதிவுகள் கீழ் வரும் விடயங்களை உள்ளடக்கி இருக்கும்; 

காயத்ரி சாதனை: அடுத்த மாதம் நவராத்ரியினை ஒட்டி எமது வலைப்பின்னலைப்படிப்பவர்கள் பயன் பெற எமது குருபரம்பரையில் பெற்ற காயத்ரி சாதனை நுணுக்கங்களை எதுவித பாகுபடின்றி அனைவரும் செய்யக்கூடிய விதத்தில் வெளியிட உள்ளோம். இதுவே நவராத்ரி முடியும் வரையிலான பெரும்பகுதியாக இருக்கும். 

சூஷ்ம திருஷ்டி பதிவுகள்: இதன் மிகுதி பகுதிகள் பதிவிக்கப்படும், கிட்டத்தட்ட 05 - 06 பதிவுகளில் இது முடியும். இது முடியும் தருவாயின் அடுத்த பதிவாக முன்னைய பதிவுகளில் விடுபட்ட ஞானகுரு, அகத்தியர் ஞானம் மற்றும் சிறு குறிப்புகள் பதிவுகள் முடிவுக்கப்படும். 

வாசகர்களே எம்மை எழுதவேண்டும் எனத்தூண்டுவது யாராவது ஒருவரவது இந்த எழுத்துக்களால் பயன்படுகிறார்கள் என்ற மனத்திருப்தியே! ஆதலால் வாசிக்கும் பதிவுகளுக்கு ஒருவரியிலாவது உங்கள் ஆவலை தெரியப்படுத்துங்கள், இது எம்மை மேலும் சிரத்தையுடன் எழுதத்தூண்டும். அந்த வகையில் சிரத்தையுடன் கருத்து தெரிவுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்! 

4 comments:

  1. வணக்கம்
    தங்களது பதிவுகளை தினமும் பார்க்கிறேன். குருவருளால் உங்கள் முலம் பல தகவல்களை அறியமுடிகிறது. பாராட்டுக்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. எண்களின் விருப்பத்தை ஏற்று சிரத்தை எடுத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி....

    தங்களின் பதிவுகள் படிப்பவர்கள் அனைவரும் கருத்து வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்பது சரியன்று...பதிவிடுங்கள் அவை என்றாவது ஒருநாள் எவருக்கேனும் பயனுள்ளதாக அமையலாம்....கவலையை விடுத்து,தொடருங்கள்...

    ReplyDelete
  3. I'm reading your blog daily. Its very useful. Please continue posting. - CSRK

    ReplyDelete
  4. Sir,
    You are doing an wonderful job sharing all these information with everyone.

    Thanks a lot
    Rajasimhan

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...