குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 01, 2020

தலைப்பு இல்லை

2019 இன் கடைசி நாள்! 
இந்த வருடத்தில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும் படி என்ன செய்திருக்கிறோம் என்று ஒரு மீள்ஆய்வு! 
2018 டிசம்பரில் இல் விவசாயப் பல்தேசியக் கம்பனியில் துணை இயக்குனராக பணியாற்றியதிலிருந்து  விலகி இயற்கை விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தியை முன்னெடுக்க இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து யதார்த்தமாக்கியிருக்கிறோம்! ஆய்வுப் பணி பூர்த்தியாகி முழுமைத் திட்டம் அமுலாகத் தொடங்கியிருக்கிறது. வருடத்தின் பெரும் பகுதி இந்த ஆய்வில், திட்டத்தில் சென்றிருக்கிறது. ஆற்றலுள்ள சில இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்கு தோள் கொடுக்க இணைந்துள்ளார்கள்! 
இயற்கையான, சூழலை மாசுபடுத்தாத, சுவையான, தரமான உணவு உற்பத்தி என்பது எமது தொலை நோக்காக கொண்டு பயணிக்கிறோம்! 
இரண்டு தடவை சென்னை விஜயம், பல நண்பர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழிகாட்டல்களும் வழங்க குருவருள் தீர்மானித்திருந்தது. நேரில் காணாதா, பழகாத ஆனால் எம்மீது அன்பு செலுத்தும் உறவுகளை எமது எழுத்துக்கள் ஈர்த்திருக்கிறது. இதற்கு குருவருளைத் தவிர வேறு எதுவும் இல்லை! புதிய ஆன்ம நட்புகள் கிடைத்திருக்கிறது. 
சூழலியல் சார்ந்து ஆறு தொலைக்காட்சி நேர்காணல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. சூழலியல் விஞ்ஞானம் எளிமைப்படுத்தி அனைவருக்கும் புரியும்படி உரையாடப்படல் வேண்டும் என்பதற்கு இந்த உரைகள் உதவியிருக்கலாம்!
மொத்தம் 52 வாரங்கள் தினகரனில் ரிஷி சிந்தனை என்ற தலைப்பில் தொடராக ஒரு பக்க மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கிறது. வீரகேசரியில் 32 வாரங்கள் தேவிபுரம் என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கிறது. மொத்தம் 84 கட்டுரைகள் தேசிய பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. 
வெள்ளவத்தை கிரியா யோக ஆரண்யத்தின் ஆண்டு மலரில் இல்லற யோகம் என்ற கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 
முக நூலில் தினசரி எழுந்தமானமாக ஏதாவது கிறுக்கப்பட்டிருக்கிறது. 
சிவபுராணத்திற்கான யோக உரை பூர்த்தியாகி வெளிவரக் காத்திருக்கிறது. 
கொழும்பில், சென்னையில், பாண்டிச் சேரியில், Big Bad wolf இல் என்று குறைந்தது 300 புத்தகங்களாவது படிப்பதற்காக வாங்கப்பட்டிருக்கிறது. 
2019 இல் அதிகமாக வாசிப்பதற்கு நேரம் கிடைத்திருக்கிறது. 
இன்னும் பலது ஞாபகத்தில் இல்லாமல் மறந்து போயிருக்கலாம்! 
ஆக மொத்தத்தில் 2019 ம் ஆண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டு! இதற்கு முன்னர் நிறுவனம் வேலை என்று குறுகிய வட்டத்திற்குள் இருந்த என்னை பலருக்கும் பயன்படும் வகையில் விரிவடைய வைத்திருக்கிறது! 
சன நெரிசலும், வேகமான வாழ்க்கை முறையும் கொண்ட பல வருட கொழும்பு வாழ்க்கையிலிருந்து விலகி இயற்கையின் அமைதியுடன் இயற்கை விவசாயமும் ஆழமாக என்னைச் செப்பனிடும் ஆண்டாக 2019 இருந்திருக்கிறது! 
அனுபவங்கள் அடுத்த செயலைச் செம்மையாகச் செய்வதற்குரிய வழிகாட்டிகள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...