குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, January 04, 2020

தலைப்பு இல்லை

உலகத்தின் இன்றைய Hot news! அவுஸ்திரேலிய காட்டுத்தீ! 

காட்டுத்தீ தீமையானதா? சூழல் மேல் அக்கறை கொண்டு மரங்கள் அழிகின்றன! வனவிலங்குகள் அழிகின்றன என்று புலம்புகிறோம். இவை எல்லாம் மனித மையப் பார்வை (Human centered view), ஆனால் இயற்கைக்கு என்று ஒரு போக்கு இருக்கிறது. அது சூழலியலாளர்களால் மாத்திரம் அறியப்படுவது. அத்தகைய சூழல் மையக் கருத்தியலில் (Environmental Centered view) இனை பகிர்வதே இந்தச் சிறுகட்டுரையின் நோக்கம். 

காட்டுத்தீ சூழலியல் (Forest fire ecology) கோட்பாடு என்பது இயற்கையாக ஏற்படும் காட்டுத்தீ சூழலியலில் தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள இயற்கை வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு எனக்கூறுகிறது. இயற்கை தன்னை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கொண்டு செல்ல (Ecological drift) செய்துகொள்ளும் ஏற்பாடு இது, 

அவுஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதிக்காடுகள் Tall eucalyptus forest எனப்படும் காட்டு சூழல் வகையைச் சேர்ந்தவை. W. D Jackson எனும் ஆய்வாளர் அவுஸ்ரேலியாவின் காட்டுத்தீ பற்றி ஆராய்ந்து ஒரு கோட்பாட்டினை உருவாகியுள்ளார். இதுபற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம். 

அவுஸ்திரேலிய காட்டுத்தீயின் சிக்கல் தன்மை மூன்று காரணிகளில் தங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

1) பழங்குடிகளின் காட்டுத்தீ முகாமைத்துவத்திலிருந்து ஐரோப்பிய செல்வாக்கு காட்டுத்தீ முகாமைத்துவம் நிலமையைச் சூழலியல் அடிப்படையில் சிக்கலாக்கியிருக்கிறது. 

2) சிக்கலான நிலவமைப்புக் காரணிகள்

3) காலநிலை மாற்றம் 

இன்றைய நிலவரத்திற்கு மூன்றாவது காரணியாகிய காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட அதிக வெப்பநிலை காரணமாக இருக்க, மற்ற இரு காரணிகளும் நிலவரத்தை சிக்கலாக்கி இருக்கிறது என்றே கொள்ளவேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...