குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 15, 2020

சந்தேகபுத்தியும் விபரீத புத்தியும்

என் மேல் சந்தேகப்படுகிறாயா? என்று பலரும் கேட்பதையும், சந்தேகப்படுதல் தவறு என்ற தொனியில் கேட்பதையும் நாம் காண்கிறோம்!

என்னைப்பொறுத்தவரையில் சந்தேகம் என்பது எம்மைப் பாதுகாத்துக்கொள்ள, புத்தியை தீட்ட மனம் வைத்திருக்கும் பொறிமுறை! 

இது ஏன்? எப்படி? எதனால்? என்று கேட்கும் மனதின் ஆற்றல் சந்தேகம்!

உண்மையில் சந்தேகம் எமது வாழ்க்கையில் அறிவுத்தெளிவை உண்டாக்கும். ஆய்வு மனதிற்கு அடிப்படையே சந்தேகபுத்திதான்! 

ஆனால் நாம் உண்மையில் சந்தேக புத்தியை போற்றாமல் தவறாக அது எம்மை ஆட்டிப்படைக்கும் ஒன்றாக கலங்கிப் போய்விடுகிறோம். 

இதற்குக் காரணம் விபரீத புத்தி! விபரீத புத்திக்கு, விபரீத புத்தி எவை என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாததே காரணம். 

ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்ற சந்தேகம் எப்போதும் இருத்தல் வேண்டும். இந்த சந்தேகத்தின் பின்னர் சரியான அவதானத்தால் அவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்ற உறுதியை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கொண்டிருக்கவேண்டும். ஒருவன் எந்த சந்தர்ப்பத்தில் நல்லவன், எந்த சந்தர்ப்பத்தில் கெட்டவன் என்ற தெளிவு இருக்கவேண்டும். இப்படி உறுதி செய்யும் பொறிமுறைக்குச் செல்லாமல் இவன் கெட்டவன் என்ற முடிவுடன் நாம் அவனைத் தண்டித்தாலோ, நல்லவன் என்ற முடிவில் ஏற்றுகொண்டாலோ விளைவு விபரீதமாகும்!

ஆகவே சந்தேகபுத்தி இருக்கலாம், அதனை கூர்ந்த அவதானத்தின் மூலம் உறுதிசெய்துகொள்ளலாம். 

அவதானமும், ஆய்வும் இல்லாமல் முடிவெடுக்கும் விபரீத புத்தி இருக்கக்கூடாது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...