குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, July 26, 2018

உயர் சிந்தனைத் திறன் (Higher Order Thinking Skills)

உயர் சிந்தனைத் திறன் (higher order thinking skills)
ஒருவன் தான் கற்கும் விடயத்தை முதலில் ஞாபகப்படுத்தும் ஆற்றல் உள்ளவனாக இருத்தல் வேண்டும்,
பின்னர் ஞாபகத்தில் உள்ள விடயத்தை புரியும் ஆற்றல் உள்ளவனாக இருத்தல் வேண்டும்
புரிந்ததை தேவையான இடத்தில் பிரயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பிரயோகிக்கும்போது அதை பிரயோகிப்பது எப்படி என்றும் அதன் விளைவுகள் என்ன என்றும் ஆராய்ந்து அறியக்கூடியவனாக இருக்க வேண்டும்.
பின்னர் தான் பிரயோகித்ததை மதிப்பிடத்தெரிந்திருக்க வேண்டும்.
மதிப்பீடின் மூலம் புதிய அறிவினை உருவாகத் தெரிய வேண்டும்.
இதுவே உயர் சிந்தனைத் திறன் (higher order thinking skills) என வரையறுக்கப்படுகிறது.



கல்வியில் பாடசாலையின் நோக்கம் Lower Order thinking அதாவது கீழ்மட்ட சிந்தனைத் திறனை வளர்த்தல்.
கீழ்மட்ட சிந்தனைத்திறன் என்பது தகவல் எந்தவொரு யதார்த்த சூழலுக்கும் (real environment) அந்த அறிவைப் பிரயோகிக்காமல், ஒரு மாதிரியுரு சூழலிற்கு (model environment) மாணவர்களால் குறித்த விஷயங்களை ஞாபகப்படுத்த முடிகிறதா என்பதையும் விளங்கி இருக்கிறாதா என்பதையும் உறுதிப்படுத்தும் கல்வி முறை.
இந்த கீழ்மட்ட சிந்தனைத்திறனை வளர்க்காமல் உயர் சிந்தனைத் திறனை பெறமுடியாது என்பது புரிந்து கொள்ள வேண்டியது.
உதாரணமாக 12ம் வகுப்பு உயிரியல் பாடம் படிக்கும் மாணவன் உடல் உறுப்ப்புகள் உடலில் எங்கே இருக்கிறது என்பதும் அதன் பயன்பாட்டினையும் தெரிந்திருத்தல் அவசியம். எக்காரணம் கொண்டும் அந்த உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. சிகிச்சை அளிக்க அவர் உயர் சிந்தனைத்திறனுக்கூடாக உயிரியல் பயின்று மருத்துவராக இருத்தல் வேண்டும்.
ஆக பல்கலைக்கழகங்களின் பணியே உயர் சிந்தனைத்திறனை வளர்த்தல்.
இந்த அடிப்படையே தற்போது உள்ள degree system,
  • Bacheler - இள நிலை என்பது அவரது துறையில் உள்ள அனைத்து விடயதானங்களினதும் வரைவிலக்கணத்தை அறிந்தவர்
  • master - முது நிலை என்பது அறிந்த விஷயங்களை சரியான நிஜ உலக சந்தர்ப்பங்களுக்கு பிரயோகிக்க கூடியவர்
  • master of Philosophy (M.Phil) - இள முனைவர் என்றால் இருக்கும் அறிவினை தொகுத்து புரிந்து கொண்டவர். 
  • PhD - முனைவர்/கலா நிதி என்றால் தனது துறையில் புதிய அறிவின உருவாக்கியவர்

என்பது அர்த்தம். உண்மையில் M.Phi & PhD பட்டங்கள் உயர் சிந்தனைத்திறனை விருத்தி செய்யும் பயிற்சிகள். (Condition apply 😂😂)

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...