குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 04, 2018

என் மாணவன்: சாதனா உரையாடல் - 15


ஏன் கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவனாக சாதக மாணவன் இருக்க வேண்டும்?

மனிதன் என்பவன் மனம் உடையவன். மனமுடைய மனிதனிற்கு மனதின் வெளிப்பாடுகள் எல்லாம் நடைபெறும்.

சாதகனுடைய நோக்கம் பலவற்றில் அலைபாயும் மனத்தை ஒழுங்கிற்குள் கொண்டு வந்து தனது ஆன்ம முன்னேற்றத்தை கவனிப்பது.

கோபம் என்பது எமது எண்ணத்திற்கு மாறாக ஒரு செயலை மற்றவர்கள் செய்யும் போது ஏற்படும் உணர்ச்சிக்கொந்தளிப்பு.  நாம் ஒரு செயலை நிர்வகிக்கும் போது நோக்கத்திற்கு அமைவாக அனைவரையும் செயற்படச்செய்ய கட்டுப்பாடு அவசியம். இப்படி கட்டுப்பாடு விதிக்கும் போது சிலர் அவற்றை தமது சொந்த விருப்பு வெறுப்புகளுடன் தொடர்பு படுத்தி எதிர்ப்பினை காட்டுவார்கள். இந்த எதிர்ப்புகளை பொறுத்துக்கொண்டு அதற்கான சரியான விளக்கத்தை மற்றவர்களுக்கு எடுத்து உரைத்து புரியவைக்கவேண்டும். இல்லாமல் பதிலுக்கு நாமும் கோபப்பட்டால் எமது நோக்கம் நிறைவேறாது அல்லவா. ஆகவே தனக்கு ஒவ்வாத சூழலில் உணர்ச்சிக்கு உட்படாமல் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்,

இதுபோல் எமது மனம் கோபத்தின் போது அதிகளவு உடலின் சக்தியை உறிஞ்சும். இப்படி அதிக சக்தி தேவையற்ற செயல்களின்  வீணாக்கினால் உடலின் பலம் கெடும். ஆகவே மனதில் கோபம் எழுவதை தடுக்க வேண்டும்.

இதேவேளை எமக்கு உயிர் ஆபத்து வருகிறது என்றால் சினம்கொள்ளாமல் அந்த ஆபத்தை எதிர்க்க முடியாது. இப்படியான கோபம் உண்மையைல் எம்மை பாதுகாத்துக்கொள்ளவே பயன்படுகிறது. சாதகன் முற்றிலும் எதற்கும் கோபம் கொள்ளாதவனாக இருந்தால் தீமைகளிற்கு ஆட்பட்டு தன்னிலை இழக்கும் நிலைமையும் வரலாம்.

ஆகவே கோபத்தை தன்னை பாதுகாக்கும் ஒரு ஆயுதமாக கவனமாக அடக்கி வைத்திருக்க வேண்டும். கோபத்தால் ஏற்படும் சக்தி இழப்பை விட அதனால் ஏற்படும் நன்மை அதிகம் என்று புத்தியில் தெளிந்து தேவைப்படும்போது உபயோகப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...