குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, September 14, 2019

தலைப்பு இல்லை

அனுபந்த சதுஷ்டயம் என்பது முற்காலத்தில் ரிஷிகள் ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு அறிவியல் முறை. 

அனுபந்தம் என்றால் தொடர்புபட்ட என்று பொருள், ஒரு விஷயத்தை தொடர்புபடுத்தி ஆராய்ந்து அறிவைப்பெற நான்கு விஷயங்கள் முக்கியமானவை. 

1) அதிகாரி - ஆய்வினைச் செய்பவனது தகுதி

2) விஷயம் - ஆய்விற்குரிய விஷயம் எது?

3) ஸம்பந்தம் - ஆய்வுத் தலைப்பிற்கும் விளக்கத்திற்குமான தொடர்பு என்ன?

4) ப்ரயோஜனம் - ஆய்வின் பயன் என்ன என்பது பற்றிய விளக்கம். 

அதிகாரியின் தகுதி ஆய்வில் ஏகாக்ரமாக மனதை ஒருமைப்படுத்தியவனாக இருத்தல், மனத்தூய்மையுடையவனாகவும் தேவையற்ற கவலைகளும் குழப்பங்களும் அற்றவனாக இருக்க வேண்டும். 

இப்படி ஒரு விஷயத்தைக் கற்பவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!

முன்துணிபுடன் கேள்வி கேட்பவர்கள், மன அமைதியில்லாமல் அறிவைப்பெற ஆர்வமில்லாமல் குதர்க்கத்திற்கு கேள்வி கேட்பவர்கள் கேள்விக்கு தரும் பதில்கள் மாணவனுக்கோ, பதில் தரும் ஆசிரியனுக்கோ எந்தப்பலனையும் தருவதில்லை! 

தற்காலத்தில் ஆய்வு மாணவனுக்குரிய அதிகாரம் அவன் பூர்த்திசெய்துள்ள பட்டங்களினால் மட்டுமே பார்க்கப்படுகிறதேவொழிய, அவன் ஏகாக்ர மனம் உடையவனா, சித்த சுத்தி உடையவனா, மனம் அமைதியானவனா என்பதைப் பற்றி எந்தக் கவனமும் எடுத்துக்கொள்வதில்லை! ஆகவே ஆய்வுகள் எதுவும் அவனிற்கோ சமூகத்திற்கோ பலனளிப்பதில்லை! வெறுமனே ஆகாயத்தில் பறக்கும் பட்டங்கள் போல் பெயரிற்கு பின்னால் தொங்கிக்கொண்டு இருக்கின்றன.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...