குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Sunday, January 14, 2018
கல்வி / அறிவுத்தேடல்
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்த...
பட்டங்கள் செருக்கை வளர்க்கும் என்பது உண்மை ஐயா. ஆனால் அந்த பட்டங்கள் வாழ்க்கையில் பயன்படுவதில்லை . பெரும்பாலும் படித்தது ஒன்று செய்யும் வேலை வேறொன்று . ஆகவே இப்பொழுது வாழ்க்கைக்கும் வாழ்க்கைக்குப் பிறகும் பயன்படும் பாடங்களை கற்க விரும்புகிறேன்.
ReplyDeleteபட்டங்கள் செருக்கை வளர்க்கும் என்பது உண்மை ஐயா. ஆனால் அந்த பட்டங்கள் வாழ்க்கையில் பயன்படுவதில்லை . பெரும்பாலும் படித்தது ஒன்று செய்யும் வேலை வேறொன்று . ஆகவே இப்பொழுது வாழ்க்கைக்கும் வாழ்க்கைக்குப் பிறகும் பயன்படும் பாடங்களை கற்க விரும்புகிறேன்.
ReplyDeleteஆம் நமக்கு தற்பொழுது பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்கப்படும் கல்வி புற உலகில் எப்படி வெற்றிகரமாக பொருளீட்டுவது என்பதது குறித்தே முதன்மை தருகிறது.மனதை பற்றியோ அதை செம்மைபடுத்துவது குறித்தோ கூறுவது இல்லை.விளைவு இன்று போட்டியும் மன அழுத்தமுமே மிஞ்சுகிறது.இதில் உண்மையான அறிவு என்றால் என்ன என்பதை நாம் தான் வாழ்க்கையில் சில பல மன துயரங்களை அடைந்தபின் தேட வேண்டிய நிலையில் உள்ளது. அப்படி தேடி வருவோர்க்கு தாங்கள் பகிர்ந்தளித்து கொண்டிருக்கும் செல்வங்கள் உயர் நிலையை அடைய வழி காட்டிகொண்டிருக்கிறது என்பதே உண்மை. நன்றி ஐயா.
ReplyDeleteஉண்மை! அறிவு தேடல் என்பது எமக்கு விரும்பிய ஒன்றாகவும் அது மனதை செம்மையாக்குவதாகவும் இருத்தல் வேண்டும்!இந்த பிரபஞ்சமானது அதை கற்று கொடுத்து கொண்டு தான் உள்ளது! அவற்றை அறிய வேண்டும் என்ற நிலையில் இருந்தால் பெற்றுக்கொண்டே இருப்போம்!! நம் வாழ்விற்கும் சூழ உள்ளவர்க்கும் அது அற வழியில் பயன்பட வேண்டும்!
ReplyDelete