குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 17, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? - 01

ஆன்மீக அறிவு, ஆன்மீகத்தை பின்பற்றுகிறேன்,  நான் ஆன்மீக வாதி போன்றவை வெறுமனே ஆன்மீக புத்தகங்களை படிப்பதாலும், அத்தகைய விஷயங்களை உரையாடும் இடங்களில் உறுப்பினர்களாக இருப்பதாலும், தத்துவங்கள் பல தெரிந்திருப்பதாலும், புராணக்கதைகளை அழகாக சொல்லுவதாலும் அதன் உண்மை நோக்கத்தை அடைவிப்பதில்லை.

அழகாக பேசுவதாலும், நிறைய அறிவை பெற்றிருப்பதாலும் பலரை எம்மை நோக்கி கவர முடியும், பெயர் புகழ், பணம் என்பவற்றை உருவாக்க முடியும். இப்படி பலரை ஈர்க்க முடிவதால் அது ஆன்மீக முன்னேற்றம் என்று கருதமுடியாது.

இதுபோல் வெகுவிமரிசையாக செய்யப்படும் பூஜைகள், விரதங்கள், யாத்திரைகள், சடங்குகளும் ஆன்மீகம் என்று கருத முடியாது. இவை தறிகட்டு, செலவழியும் மனதை பொழுதுபோக்க எற்படுத்தப்பட்ட அமிசங்கள்.

பக்தி என்பது இன்று உணர்ச்சிவசப்படுவது, மாயக்காட்சிகளை கண்டு பூரிப்படைவதும் புலம்புவதுமாக அர்த்தப்படுத்தப்படுகிறது. பக்தி என்பது பக்தி செலுத்தப்படும் காரணத்துடன் இணைவதற்கான படிமுறையே அன்றி வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட கூச்சல் அல்ல.

பக்தி என்பது தான் என்ற தன்முனைப்பை தான் பக்தி செலுத்தும் இறையிடம் சரணடைந்து, தனது மனப்பாங்கினை மாற்றி, தனது இலட்சியத்தை அடைய முடியும் என்ற நேர் மனப்பான்மையும் தான் பக்தி செலுத்தும் இறைவனுக்கு கற்ப்பிக்கப் பட்ட பண்புகளை தன்னில் உருவாக்கும் பயிற்சி.

உண்மை பக்தி செலுத்தி சித்தியடைந்தவன் தான் பக்தி செலுத்திய இறையின் பண்புகளை தன்னில் விழிப்படைவித்தவன் ஆவான்.


உருவவழிபாடு உயர்ந்த பண்புகளையும் குணங்களையும் விழிப்படையச் செய்யும் குறியீடுகள். இந்த சின்னங்களை கண்களால் பார்ப்பதன் மூலம் மனதிற்கும், ஆழ்மனத்திற்கும் அதன் ஆற்றலை ஒருமுகப்படுத்தி நல்ல நோக்கத்திற்கு பயன்படுத்தும் பண்பினை தருகிறது. 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...