குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 17, 2015

பிரபஞ்ச சக்தியிடமிருந்து கற்றுக்கொள்வது எப்படி? – பக்தி மார்க்கம்




இந்த பிரபஞ்ச மகாசக்தி எப்போதும் மனிதனிற்கு உதவுவதற்கும் கற்பிப்பதற்கும் தயாராகவும், கற்பித்துக்கொண்டுமே உள்ளது. ஆனால் மனிதன் தன்னிடம் உள்ள மனதை கொண்டு எண்ணங்களை உருவாக்கி கொள்ளும் ஆற்றலால் பிரபஞ்ச சக்தி தரும் பாடங்களை கற்றுக்கொள்வதில்லை. எப்போதும் நடக்கும் செயல்களை பிரபஞ்சத்தின் இயக்கத்தில் இருந்து தனது எண்ணத்திற்கு ஏற்றவாறு நடப்பது இல்லை என்று தனக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே இடைவெளியினை ஏற்படுத்திக்கொண்டு இயங்க முற்படுகிறான். ஆனால் யதார்த்தத்தில் பிரபஞ்சம் மனிதனை விட ஆற்றலில் வெல்லமுடியாத வல்லமை உள்ளது. மனிதன் ஒருக்காலும் பிரபஞ்சத்தை எதிர்த்து வெல்ல முடியாது என்று அறிந்த பெரியோர்கள் அதனுடன் ஒத்திசைந்து நன்மையினை பெறுவது எப்படி என்பதற்கான வழியே “பக்தி மார்க்கம்” என்பது. இன்று பக்தி என்பது பகட்டிற்காக செய்யப்படும் வெறும் சடங்காகி விட்டபோதும் பக்தியின் உண்மை இரகசியம் பிரபஞ்ச சக்தியிடம் தன்னை ஒப்படைத்து அதன் இயக்கத்தில் இணைந்து தன்னை வழிப்படுத்தும் செயலாகும்.


இதனையே பக்தி மார்க்கத்தில் சரணாகதி என்று கூறுவார்கள். இதனை பெறுவதற்கான முதலாவது அடிப்படை பண்பு; எனக்கு கிடைக்கும் அனைத்து அனுபவங்களும், நன்மைகளும், தீமைகளும் பிரபஞ்ச சக்தி எனக்கு அளித்த வரமாகும், இந்த வரத்திலிருந்து பிரபஞ்சம் என்ன கூறவருகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஞானத்தை பெறுகிறேன்” என்ற பண்பாகும். இப்படி எண்ணி எமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு காரியத்திலும் பிரபஞ்சம் என்ன கற்பிக்க முனைகிறது என்பதனை அறிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவன் படிப்படியாக உலக ஞானம் பெற ஆரம்பிக்கிறான். இப்படி உலக ஞானம் பெற்றால் இன்னொரு உலகையே படைக்கலாம் என்று குருநாதர் ஈஸ்வர பட்ட மகரிஷி கூறுவார்.

2 comments:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...