குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, July 01, 2022

அறிவியல் அசுரனாவது எப்படி?

விஞ்ஞானத்தின் சமூகப் பயன்பாடும் அதன் நன்மை தீமைகளையும் பற்றி சிந்திக்க விரும்புபவர்கள் "The Golem

what you should know about science" என்ற இந்த நூலை வாசிக்க வேண்டும்.

Golem என்பது யூத மந்திர தந்திரக்கலையில் மாந்திரீகர் களிமண்ணைக்கொண்டு ஒரு உருவத்தை உருவாக்கி பிறகு தனது அக ஒளியினைப் பாய்ச்சி தனது காரியங்களைச் செய்துகொள்ளப் பாவிக்கும் ஒன்று! இது எமது தாந்திரீகப் பிரயோகங்களில் க்ருத்யா என்று சொல்லப்படுகிறது. நவீன அறிவியலின் mechine, robotic என்பவற்றின் ஆரம்ப வடிவம் இது.

இந்த நூலில் ஆசிரியர் அறிவியலை Golem என்று குறிப்பிடுகிறார். அறிவியல் சிலரால் அசுரனாகவும், தீமைபயப்பதாகவும் பார்க்கப்படும்போது அது மனித குலத்திற்கு வரப்பிரசாதம் உடையதாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டும் உண்மையானது.

இதை விளங்கிக்கொள்ள Golem என்ற உருவகத்தை விளங்கிக்கொள்வது அவசியம். Golem என்பது மனிதன் உருவாக்கியது; சிறிது காலத்திற்கு பிறகு மனிதன் தான் உருவாக்கினேன் என்பதை மறந்து விட்டு Golem இனது அடிமையாகிப் போகிறான். இதுதான் அறிவியலிற்கு நடக்கிறது. மனிதன் தான் உருவாக்கிய Golem இடம் சரணடைந்து விட்டு தான்தான் அதை உருவாக்கியவன் என்ற உணர்வை இழந்துவிடுகிறான்.

மந்திர சாஸ்திர விதிகளின்படி இத்தகைய Golem போன்ற ஆற்றல்களை உருவாக்கக் கூடியவர்கள் அதன் மீது பரிபூரண கட்டுப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும். அப்படி ஆற்றல் இல்லாதவர்கள் இதைப் பயன்படுத்தினால் ஆபத்து.

இதைப்போலவே அறிவியல் விஷயங்களின் அடிப்படையும், அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களும் அறிவியலை கையிலெடுத்து வியாபாரமாக்கும் போது அறிவியல் கட்டுப்படுத்த முடியாத Golem ஆக மாறிவிடுகிறது.

இதற்கு நல்ல உதாரணம் 1800 களில் தாவர வளர்ச்சிக்கு இரசாயனப் பொருட்களின் பயன்பாடு பற்றி Liebig என்ற இரசாயன விஞ்ஞான வியாபாரி கண்டுபிடித்த law of minimum என்ற golem கட்டுப்படுத்த முடியாத இராட்சசனாக மாறி இன்று உரம் இல்லை என்றால் விவசாயம் செய்ய முடியாது என்று மக்களைப் புலம்ப வைத்திருக்கிறது. 10000 வருடமாக மனிதன் இயற்கையை நம்பி விவசாயம் செய்ததை மறந்து விட்டு Liebig இன் golem தான் தனக்கு படியளக்கிறது என்று நம்பியதன் விளைவு இது!

ஆகவே அறிவியல் சரியாக புரியப்படாமல், தவறாக பயன்படுத்தினால் golem - அசுரனாக மாறி துன்புறுத்தும் என்பதை சமூகவியல் அடிப்படையில் இந்த நூலில் விளக்கியுள்ளார்கள்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...